• Thu. Apr 18th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

Jan 11, 2022

• வந்த வழியை மறவாதிருந்தால்
எந்தப்பதவியும் பறிபோகாது

• எதிரியை வெல்வதைவிட
அவனைபுரிந்துகொள்வதே மேல்.

• பொறுமை உள்ள மனிதன்
நிச்சயம் வெற்றி பெறுவான்.

• கடமையைச் செய்யுங்கள்
புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும்.

• அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டு
சாதனை படைக்கிறவன்தான் மேதை.

• தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும்
அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *