• வந்த வழியை மறவாதிருந்தால்
எந்தப்பதவியும் பறிபோகாது
• எதிரியை வெல்வதைவிட
அவனைபுரிந்துகொள்வதே மேல்.
• பொறுமை உள்ள மனிதன்
நிச்சயம் வெற்றி பெறுவான்.
• கடமையைச் செய்யுங்கள்
புகழ்மாலை உங்கள் காலடியில் கிடக்கும்.
• அளவிள்ளாத வேதனைகளை தாங்கிக்கொண்டு
சாதனை படைக்கிறவன்தான் மேதை.
• தவறுசெய்துவிட்டோம் என்று தெரிந்ததும்
அதை ஒப்புக்கொள்ள வெட்கப்படாதே.