• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வேலூரில் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை..!

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் எம்எல்ஏ அவர்கள் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திட மாவட்ட கழக அவைத் தலைவர் அண்ணன் திஅமுகமதுசகி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர்…

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவுதினம் அனுசரிப்பு..!

மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி முகப்பில் அமைக்கப்பட்டுள்ள மொழிப்போர் தியாகி மாணவர் சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திமுக நாம் தமிழர் கட்சி மதிமுக உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்…

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயற்சி..!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் ஒருவர் இடப் பிரச்சினை காரணமாக உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மதுரையில் உள்ள முடுவார்பட்டி என்கிற ஊரைச் சேர்ந்தவர் நாராயணன்.…

தேசியக்கொடியை அவமதித்ததாக அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு…

இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்…

விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமிக்கு தெப்பத் திருநாள்…

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுப்ரமணியசாமி தெய்வானை வள்ளி தெப்பத் திருநாள் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவின் இறுதியாக சுப்ரமணியசாமி வள்ளி, தெய்வானை தெப்பத் தேரில் சமேதராக எழுந்தருளி தெப்பத்தில் மிதந்தபடி வலம் வந்து அருள்பாலிப்பரா. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா…

சூரியனார் கோவிலில் சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம்

மயிலாடுதுறை மாவட்டம் ஆடுதுறை அடுத்து சூரியனார் கோவிலில் தை மாதம் பொங்கல் திருவிழாவையட்டி சூரியனார் கோவிலில் நடைபெறும் திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கும். பத்து நாட்கள் நடைபெறும். இவ்விழாவில் சூரியனாரின் திருமணப் பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.சூரிய பகவான் பார்வை அளிக்கும்…

புத்துணர்வு அளிக்கும் யோகா..! நீங்களும் செய்யலாம்..

யோகாவின் மகத்துவம் பலரும் அறிந்திடாத ஒன்று. மனதனின் சோம்பலால் பல நல்ல உத்வேகத்தை இழக்க நேரிடுகிறது.அதில் ஒன்று தான் யோகாசனம்.பலரது வாழ்வில் யோகா முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஒரு அங்கமாகவும் திகழ்கிறது.இது குறித்த நன்மையை இந்த தொகுப்பில் காணலாம். யோகா என்பது உடலையும்,…

நடிகர் விஜய் குறித்த எதிர்மறை கருத்துக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை…

பிரியாமணி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி நடிப்பில் தெலுங்கில் வெளியாகும் படம் ‘பாமாகலாபம்’.. அபிமன்யு என்பவர் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் பிப்ரவரி-11ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சொந்தமான ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் ரிலீஸாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் டீசரை ராஷ்மிகா…

அஜீத்குமார் கதாபாத்திரத்தில் நடிக்க போட்டி போடும் நடிகர்கள்

அஜித்குமார் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் தற்போது இந்தி மொழியில் தயாரிக்கப்படவுள்ளதுஇதில் அஜித்குமார் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அக்க்ஷய்குமார் மற்றும் அஜய் தேவ் கான் இருவருக்கும் கடும் போட்டி நிலவுகிறதாம். 2019 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை அன்றுஅஜித்குமார் நடிப்பில் வெளியான…