












இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை பயணத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்க காலங்களில் பள்ளி குழந்தைகளின் கற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு தமிழக அரசு இல்லம்…
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி பகுதியில் நேற்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி எம்எல்ஏ மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நேற்று சமுக நலம் மற்றும் மகளிர் உரிமைதுறை ,குழந்தைகள் வளர்ச்சி…
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் தக்காளி மற்றும் காய்கறி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உச்சத்தை தொட்டிருக்கும் தக்காளி விலையை கட்டுப்படுத்த, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தக்காளியை கொண்டுவர தமிழ்நாடு அரசு முடிவு…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.முருகன் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் தலைமையில் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு சட்டமன்றத் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில்…
திருப்பூர் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.திராவிட அரசியல் உயர்த்தி பிடிக்கப்படும் தமிழகத்தில், தாமரையை மலரச் செய்ய பல்வேறு வியூகங்கள் வகுத்து பாஜக செயல்பட்டு கொண்டிருக்கிறது. பலம்…
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கமலின் உடல் நிலை தொடர்ந்து…
மத்திய பிரதேசத்தின் மாண்ட்லாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவரும், மாநில முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் பழங்குடியின மக்கள் பாராம்பரிய முறைப்படி இலுப்பை பூவில் இருந்து மதுபானம் தயாரிக்கிறார்கள். புதிய கலால்…
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு ஆணைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். சிங்கப்பூர், மலேசியா…
மேகாலயாவில் மொத்தமுள்ள 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி கான்ரட் கொங்கல் சங்மா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாக…
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 132 கோடிக்கும் மேற்பட்ட (1,32,33,15,050) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 22.72 கோடிக்கும் மேற்பட்ட (22,72,19,901) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.