• Wed. Oct 1st, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல்

அ.தி.மு.க.வில் விரைவில் உள்கட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக செயற்குழு மற்றும் பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது. சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்த்து கொள்வது குறித்து கட்சியின் நிர்வாகிகள் கூடி முடிவெடுப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்த கருத்து…

ரேஷன் கடைகளில் இலவச உணவு தானியம் கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா பரலால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை…

டி20 உலகக்கோப்பை – இந்தியா அபார வெற்றி

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறும் 37 வது லீக் ஆட்டத்தில் , இந்தியா -ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில்…

பொது அறிவு வினா விடை

உலகில் மிக உயரமான அணை யாது?விடை : போல்டர் அணை உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது?விடை : சீனா உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது?விடை : பைபிள் கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது?விடை : நெதர்லாந்து…

மதுரை ரயில்வே கோட்டத்திற்கு சரக்கு போக்குவரத்து மூலம் ரூபாய் 149.64 கோடி வருவாய்

மதுரை ரயில்வே கோட்டத்தில் தூத்துக்குடி, வாடிப்பட்டி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து நிலக்கரி, உரம், டிராக்டர்கள், கருவேலங்கரி போன்ற பொருட்கள் நாட்டில் உள்ள மற்ற ரயில் நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் இந்த நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை மதுரை…

அதிகாரத்தை தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்யும் ஆளும் கட்சியினர்

தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளியை தாக்கியதாக திமுக பிரமுகர் உட்பட 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு 29 வயதான சதாம் சேட் என்பவர் காவலாளியாக…

நெடுஞ்சாலையில் ஆபத்தான வேப்பமரம்!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் சின்னகீரமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இருந்த இடத்திற்கு எதிர்புறம் 2 பட்டுப்போன வேப்பமரம் நீண்ட ஆண்டுகளாக இலைகள் ஏதுமில்லாமல் நிற்கின்றது. சிறிய காற்றடித்தால் கூட விழும் அபாயத்தில் இருப்பதால்…

ரசிகர்களுக்கு கமலின் பிறந்தநாள் ட்ரீட்

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைபடத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.…

சிங்கம்புணரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது!தீவிரமாகும் கஞ்சா தேடுதல் வேட்டை!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சில இடங்களில் கஞ்சா விற்பனை செய்துவருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் ரகசிய தேடுதல் வேட்டையை துவக்கிய சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் சேவுகவீரய்யா மற்றும் தலைமை காவலர் திருமுருகன் ஆகியோர்…

சாலையில் வெடி வெடிக்கும் ஏற்பட்ட தகராறில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 11 ரவுடிகள் கைது

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் பொருட்டு மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டதன்படி பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மதுரை சிங்காரபுரத்தை சேர்ந்த…