தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையபுரம் அருகே எப்போதும் வென்றான் கிராமத்தில். எஸ்ஐ மேகலா மற்றும் முனியாசாமி தலைமையில் ரெய்டு சென்றபோது, சோலை சுவாமி கோயில் அருகே பலசரக்கு கடை நடத்தி வரும் ஊனமுற்றோர் கம்பு கணேசன் என்பவர் கடையில் சோதனை நடத்தினர். இந்த…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சிறு குளம் கண்மாய் அருகில் விஸ்டம் பள்ளி மற்றும் அம்மன் கோவில்பட்டி அரசினர் தொடக்கப்பள்ளியில் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. பட்டாசுகளை கையில் வைத்து வெடிக்க கூடாது பட்டாசு…
உசிலம்பட்டியில் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த கோரி, கோரிக்கை அட்டை அணிந்து ஜாக்டோ ஜூயோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் – வரும் சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர், அரசு ஊழியர்களின் அதிருப்தியை இந்த அரசு சந்திக்கும்., – என…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையம் சார்பில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் முத்தாண்டிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களிடம் விபத்து இல்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகளை…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், அ.தி.மு.க., மத்திய மாவட்டம் சார்பில், நெல் கொள்முதல் செய்யாத அரசை கண்டித்து, மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா பகுதியில் குறுவை…
விண்வெளி ஆய்வுகளில் நாடுகளுக்கு இடையேயான போட்டியை விட ஒத்துழைப்பின் மூலமே அதிகம் சாதிக்கலாம் என விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடனான கலந்துரையாடலில் சத்குரு பேசினார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் ஒரு அங்கமாக இயங்கும் பெத் இஸ்ரேல்…
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மற்றும் தெருக்களில் மழை நீர் சூழ்ந்து பழமையான வீடுகள் இடிந்து விழுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் தேனி…
கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் @ முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் @ அரவிந்த் குமார் என்பவர் மீது சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு…
காரைக்காலில் தீபாவளி பட்டாசு வெடிக்கும்போது சிறார்களுக்கு கண் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க மாவட்ட முழுவதும் 6000 பாதுகாப்பு கண் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் சட்டமன்ற உறுப்பினர் ஜி.என். எஸ் ராஜசேகர் அவர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.…
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்ட ஒன்றியம், படநிலை ஊராட்சி , காடுவெட்டி கிராமத்தில் CFSIDS திட்ட நிதியின் கீழ் ரூபாய் 35.25 லட்சம் மதிப்பீட்டில் , ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டுதல் நிகழ்ச்சி,சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, ஜெயங்கொண்டம்…