• Thu. Apr 25th, 2024

நெடுஞ்சாலையில் ஆபத்தான வேப்பமரம்!

திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் சின்னகீரமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தீயணைப்பு நிலையம் இருந்த இடத்திற்கு எதிர்புறம் 2 பட்டுப்போன வேப்பமரம் நீண்ட ஆண்டுகளாக இலைகள் ஏதுமில்லாமல் நிற்கின்றது. சிறிய காற்றடித்தால் கூட விழும் அபாயத்தில் இருப்பதால் அவ்வபோது செல்லும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தன் மேலே விழுந்து விடுமோ என்று அச்சமடைந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *