அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வருகிறது. இது அடுத்த 48மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாளில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த ஆசியப் பகுதியில்…
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழிச்சாலைகளாக மாறும் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைமையிடங்கள்…
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் தொடர் மழை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி டிச.4ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை…
பேனர் மற்றும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதால் அடிக்கடி உயிற்பலிகள் நிழ்ந்து வருகிறது. சமீபத்தில், விழுப்புரத்தில் அமைச்சரை வரவேற்பதற்காக சாலையில் தி.மு.க. கட்சி கொடி நடும்போது, சிறுவன் பிடித்த இரும்பு கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தான்.…
முதலமைச்சரின் செயல்பாடுகளை, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியில் விமர்சித்தாலும், மனதிற்குள் பாராட்டி கொண்டுதான் இருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன் என கூறியுள்ளர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருவாய்த் துறையின் சார்பாக…
உதயநிதி ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பனிமன்றம் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிழகச்சிகள், நலத்திட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ,…
உணவு பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றம் அருகே திரண்ட அவர்கள், மாட்டுவண்டியில் ஏறிக்கொண்டு போராட்டம் நடத்தினர். அப்போது எரிபொருள், காய்கறி என அனைத்தும் விலையேறிவிட்டதாக…
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தேவாலயத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், எந்த விவரங்களும் இல்லாமல், தேவாலயம் கட்டியவருக்கு ஆதரவாக பதில்மனு தாக்கல் செய்த தாசில்தாரருக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், தேவாலயம் கட்ட எந்த எதிர்ப்பும்…
தென்னாப்பிரிக்காவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் உலக நாடுகள் உஷார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமிக்ரான் வகை பாதிப்பு பரவாமல் இருக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே, இந்தியாவில் இதுவரை…