• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

Trending

பாஜக அதிமுக வென்று விடக்கூடாது-செந்தில் பாலாஜி..,

வருகின்ற தேர்தலே அதிமுகவிற்கு கடைசி தேர்தல் என்று நாம் காட்ட வேண்டும் என்றும் கோவையில் ஒரு தொகுதியில் கூட பாஜக அதிமுக வென்று விடக்கூடாது என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக சார்பில்…

அடிப்படை உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சி..,

எஸ்ஐஆர் மூலம் தமிழக மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது என்று கனிமொழி எம்பி குற்றம்சாட்டினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த…

போதை பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..,

திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில்…

எஸ். ஐ .ஆருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், திண்டுக்கல் மாநகர திமுக சார்பில் SIR-க்கு எதிராக அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்…

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன போராட்டம்..,

புதுக்கோட்டையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீராய்வை SIR ஐ எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது புதுக்கோட்டை மாநகர் பகுதியில் உள்ள அண்ணா கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் தண்டனை போராட்டம் நடைபெற்றது.மாவட்ட திமுக…

இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது..,

பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவர் கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் காரில் அழைத்து சென்று, மற்றொரு…

60 சதவீதம் எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கல்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 60 சதவீதம் கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026 கணக்கெடுப்பு…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை..,

டெல்லி செங்கோட்டை ரயில் நிலையம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சார்பு ஆய்வாளர் கேசவன், ரயில்வே தனிப்பிரிவு…

நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை..,

தேசிய அனல் மின் நிறுவனம் மற்றும் மக்கள் சேவை மையம் தன்னார்வ அமைப்பின் சார்பில் கோவை மாநகர பகுதியில் 11 நவீன அங்கன்வாடி மையங்கள் அமைப்பதற்கான பூமி பூஜை கோவை, புலியகுளம் மாநகராட்சி பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய…

கோவிலில் 2 காவலாளிகள் வெட்டி கொலை!!

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு நச்சாடை தவிர்த்து தருளிய சாமி திருக்கோவில் 300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க ஆகாய ஸ்தலமான பழைமையான இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில்…