




மதுரையில் நடைபெறும் 14 வது ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, தென்னாப்பிரிக்கா, நமீபியா, உள்ளிட்ட ஹாக்கி அணியினர் மதுரை விமான நிலையம் வருகை தந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நெதர்லாந்து ஹாக்கி வீரர்களை மதுரை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமாக சுமார் 7 ஏக்கர் 80 சென்ட் இடம் இருந்தது, இந்த இடத்தில் உசிலம்பட்டி தினசரி சந்தை, பூக்கடைகள், தரை வாடகை கடைகள், வணிக வளாக கடைகள் என…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கன்னியான் கொல்லை என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிக்கு செல்வதற்கு ஒரு பொதுப் பாதை இருக்கிறது. அந்தப் பாதையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் சாலையை மறித்து கழிவறை…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் என் ஜிஆர் சாலையில் வாரச்சந்தையானது திங்கட்கிழமையில் செயல்பட்டு வருகிறது. நான் இருக்கும் மேற்பட்ட வார சந்தை கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் நகராட்சி அதிகாரிகள் வாரச்சந்தை செயல்படும் இடத்தில் தாட்கோ கடைகளை கட்ட அளவீடு பணிகள் செய்த…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அனுமதி பெறாத பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்த 5 கடைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் (தரகட்டுப்பாடு) சக்திவேல் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி, தொப்பம்பட்டி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் பூச்சி…
திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது – 7 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் தொடர் இரு சக்கர வாகன திருட்டு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு…
கோயம்புத்தூர் விழா துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இந்த கோயம்புத்தூர் விழாவில் நடத்துவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு அதன்படி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று விழாவீதி எனும் Festival Street நிகழ்ச்சி காந்திபுரம்…
கோவை அடுத்த வடவள்ளி – சிறுவாணி சாலை பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் வில் வித்தை பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இவரிடம் 13 வயது சிறுமி வில் வித்தை பயிற்சிக்குச் சென்றார். சிறுமியிடம் பாலியல் சில்மிஷங்களில் ஈடுபட்டு துன்புறுத்தியதாக…
அரசு உணவகத்தை நடத்துவதற்கு கால நீட்டிப்பு பெற்று தர வேண்டும் என பழங்குடியின இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். பழங்குடியின மக்கள் ஆவார். கடந்த வருடம் மார்ச்…
சென்னை அடுத்த பல்லாவரத்தில், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ‘ஆசாதி விடுதலை போராட்டம்’ மாநில துணைப் பொதுச்செயலாளர் ரஹமதுல்லா தலைமையில் நடைபெற்றது. பல்லாவரம் மசூதியில் இருந்து பேரணி தொடங்கி அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்…