• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை..,

ஆச்சரிய குறியாக இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எங்களது குறித்த தேர்தல் குறி யாரைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எங்களுக்கு யாரும் போட்டியும் கிடையாது. கடந்த காலத்தில் விஜய் பாஜகவின் ஸ்லீப்பர்…

டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதிவிளை செல்லும் சாலையில் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 4740 அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி இன்று (23.11.2025) 7-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி சட்டமன்றத்தின் உறுப்பினர் தளவாய்சுந்தரம்…

மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து துர்நாற்றம்…

கோவையில் செய்த திடீர் கனமழை காரணமாக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் மழை நீருடன் சாக்கடை கழிவு நீரும் கலந்து சாலையில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். அதே…

பெண் குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் முன்னணி..,

பெண் குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் அதிக பெண்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது தமிழகமே என்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன் பாஸ்கரன் பெருமையுடன் தெரிவித்தார். கன்னியாகுமரியில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின்…

கோவையில் கலை அறிவியல் கல்லூரியில் விழா நிகழ்ச்சி..,

கோவையில் சேர்ந்த பரதநாட்டிய குழுக்களில் ஒன்றான ஸ்ரீ நாட்டிய நிகேதன், தனது வருடாந்திர நடன விழாவான நிருத்ய சந்தியாவின் 25வது பதிப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இவ்விழா நவம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் மாருதி…

மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!!

கோவை, பெரிய கடை வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது இந்தத் திருக்கோவிலில் கடந்த 18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, திருவிளக்கு பூஜை, கோ…

ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தல்..,

சுசீந்திரத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் மிகுந்த பக்தி உணர்வுடன் தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஆரத்தி, அபிஷேகம் உள்ளிட்ட…

உலகப்பொதுமுறை தந்த வான்புகழ் வள்ளுவர் சிலை..,

கன்னியாகுமரியில் மாலை மழை நேரத்தில் வள்ளுவர் சிலை வளாகத்தில் திருக்குறள் பரப்புரை மையமாக விளங்கும் , வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள குறளங்காடி திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரியில் திருக்குறள் முற்றோதல் பயிற்றுவிக்கும் குறளகம் அமைப்பின் சார்பாக திருக்குறள்…

இரணியம்மன் கோவில் நிலம் குறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்..,

தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூரில், ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டி அமைந்துள்ள நூற்றாண்டுகளைக் கடந்து விளங்கி வரும் இரணியம்மன் கோவில், அப்பகுதி மக்களின் குல தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் திகழ்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால், கோவில் முன்புற சாலையில் தொடர்ந்து நெரிசல்…

பத்தே நாளில் பல்லைக் காட்டிய பாலம்..,

மதுரையில் சுமார் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக மதுரை திருப்பரங்குன்றம் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பாலாஜி நகரில் இருந்து திருப்பரங்குன்றம் மூலக்கரை மற்றும் விளாச்சேரி வரை புதிய பாலம் ஆனது கடந்த 10 நாட்களுக்கு…