• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் : கனிமொழி எம்.பி. பேட்டி…

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தாமிரபரணி ஆற்றில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது, ஏரல் உயர்மட்ட பாலத்தின் வடப்பகுதியில் இணைப்பு சாலை பலத்த சேதமடைந்தது.…

முதல்வர் கோவையில் திறந்து வைக்க உள்ள செம்மொழிப் பூங்கா..,

கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப் பயணம் – செம்மொழி பூங்கா இன்று 25 ஆம் தேதி திறந்து வைக்கிறார் !!! கள ஆய்வுப் பணிகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை, ஈரோடு மாவட்டங்களில் இரண்டு நாள் சுற்றுப்…

165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா…

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (25.11.2025) செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணியளவில்: மத்திய சிறைச்சாலை வளாகம், காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்காவிற்கு, முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208.50 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள…

கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மேல்மலை செல்லும் மன்னவனூர் சாலையில் கூக்கால் பிரிவு இரட்டை போஸ்ட் அருகே தொடர் மழையின் காரணமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் விழுந்தது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மரத்தை அகற்றும்…

“தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்”…

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்று தமிழக முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த நயினார் நாகேந்திரனுக்கு கிரேன் மூலம் ராட்சச…

இருதய பைபாஸ் அறுவை சிகிச்சையை சிறப்பாக முடித்த மருத்துவர்கள்..,

இருதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக மதுரை, கோயம்புத்தூர், சென்னை சென்ற காலம் மாறுபட்டு சிவகாசியிலேயே இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் சிறப்பான மருத்துவ சேவையை பிப்ரவரி மாதம் முதல் கொடுத்து வருகிறது. நமது மதி ஒருங்கிணைந்த…

அணையின் நீர்மட்டம் 21 அடியாக உயர்வு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, கோட்டைப்பட்டி, செவல்பட்டி ,பனையடிப்பட்டி, கண்டியாபுரம் அச்சங்குளம், பந்துவார்பட்டி, அன்பின் நகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கண்ணக்குடும்பன்பட்டியில் இருந்து…

கார் சர்வீஸ் சென்டர் திறந்து வைத்த கே. டி. ஆர்..,

எம் .கே. கிராண்ட் கார் ஸ்டுடியோ மற்றும் கார் சர்வீஸ் சென்டர் தலைமை அலுவலகம் சிவகாசி அருகே உள்ள மண்குண்டம் பட்டியில் இயங்கி வருகிறது. இதனுடைய புதிய கிளை சிவகாசியில் தொடங்கப்பட்டது. அதற்கான நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட…

தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்..,

கோவை பீளமேடு பகுதியிலுள்ள தனியார் அரங்கில் தேமுதிக வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் பேசிய அவர் இந்த கூட்டம் மிகவும் முக்கியமான ஒன்று. அனைத்து…

அதிநவீன அறுவை சிகிச்சை இயந்திரம் திறந்து வைத்த துணை மேயர்..,

அதிநவீன லேஜியன் போகோ மெஷின் மூலம் அறுவை செய்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் Dr.கமல் பாபு தலைமை கண் மருத்துவர் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள திருநகரில் வாசன் கண் மருத்துவமனை உள்ளது 15 ஆண்டு துவக்க விழாவும்…