




100 ஆண்டுகள் வாழும் ரகசியம்… *அதிகாலையில் எழுபவன் *இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன் *முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன் *மண்பானைச் சமையலை உண்பவன் *உணவை நன்கு மென்று உண்பவன்! *உணவில் பாகற்காய், சுண்டைக்காய், *அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன் *வெள்ளை சர்க்கரையை உணவு…
தேவையான பொருட்கள்சுத்தம் செய்த வாழைப்பூ – 1.5 கப், வேக வைத்த உருளைக் கிழங்கு – 2, வெங்காயம் – 1, சீரகம் – 1 ஸ்பூன் (ஒன்றிரண்டாக நசுக்கவும்), மிளகாய்த் தூள் – 1 அல்லது 1/2 ஸ்பூன், கரம்…
தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சினிமாவில் பிசியாக நடித்து வந்த சமயத்தில், புகழின் உச்சியில் இருந்துவந்த காலகட்டத்திலேயே நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்டு அன்பான இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இனிய இல்லறம்…
ஜூலை 28ஆம் தேதி வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்பட கதாநாயகன் லெஜெண்ட் அருள்சரவணன் பெயரில் ரசிகர்மன்றம். மதுரையில் மக்களின் பொழுதுபோக்கிற்கு தெருக்கூத்து, மேடை நாடகங்கள் மட்டுமே என இருந்த காலம் தொடங்கி, ஊமைப்படம், பேசும் படம் என மாற்றம் கண்ட எல்லா…
சிந்தனைத்துளிகள் • பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள். • பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். • தாயின்…
இந்தியில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், சர்ச்சையை ஏற்படுத்தக்கூடிய வில்லங்கமானகேள்விகளை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் கேட்டு ஊடகங்களுக்கு தலைப்பு செய்திகளை ஏற்படுத்தி கொடுத்துவருகிறார் கரண். அந்த வகையில் தற்போது லிகர் படத்தின் ஹீரோ விஜய்…
முகம்மது நபிகள் பிறந்த இடம் எது ?மெக்கா குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?விஸ்வநாதன் ஆனந்த் ஆக்டோபஸ{க்கு எத்தனை இதயங்கள் ?மூன்று சர்வதேச உணவுப்பொருள் எது ?முட்டைகோஸ் காகமே இல்லாத நாடு எது ?நியூசிலாந்து எரிமலை இல்லாத கண்டம்…
திருமணம் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்றும் எனவே மணமக்கள் விரும்பினால் ஆன்லைன் வீடியோ மூலம் திருமணம் செய்து கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த சுதர்ஷினி அமெரிக்காவை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வது தொடர்பாக தொடர்ந்த…
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்மற்றை யவர்கள் தவம். பொருள் (மு.வ): துறந்தவர்க்கு உணவு முதலியனக் கொடுத்து உதவவேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?.
காவல்துறையில் உதவி ஆய்வாளர் வேலையில் சேருகிறார் நாயகன் செங்குட்டுவன். அவர் சேருகிற அன்றே,சென்னை நகரில் ஒரு மர்மக் கொலை. காவல்துறை ஆய்வாளர் யோக்ஜேபி தலைமையிலான குழுவில் இணைந்து அக்கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணை நடைபெறுகிறது. அது நடக்கும்போதே மேலும் சில…