• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி..,

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வந்த நிலையில் கன்னியாகுமரி நகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர் செல்வி…

சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

திருவாரூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே ஆட்டோ நிறுத்தம் அமைக்க அனுமதிக்க கோரி கடந்த அக்.31 ஆம் தேதி சி.ஐ.டி.யு ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் போலீஸாரிடையே…

வாழைமர பாலசுப்பிரமணிய கோவிலில் சஷ்டி விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக் கோவிலில் தாரஹார சஷ்டி விழா பிரசித்தி பெற்றதாகும். அரக்கனை அழிக்காமல் புனிதானக மாற்றும் தத்துவத்தை விளக்குவதற்காக சூரசம்ஹார விழா நடத்தப்படுகிறது. தன்னை எதிர்த்த…

பள்ளிக்கரணையில் 4 ஏக்கர் காலி நிலம் மீதான சர்ச்சை..,

சென்னை பள்ளிக்கரணை 189-வது வார்டு மல்லிகேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சுமார் நான்கு ஏக்கர் காலி நிலத்தைச் சுற்றி, இரண்டு தரப்பினரிடையே உரிமை தொடர்பான கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர், “இந்த நிலம் எங்களுடையது; கடந்த…

துணை முதல்வர் பிறந்த நாள் விழா..,

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் திண்டுக்கல் மாநகர செயலாளர் ராஜப்பா மற்றும் துணை செயலாளர் இளமதி ஜோதிபிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.…

பழநியில் லங்கா கட்டை உருட்டி பணம் பறித்த கும்பல் கைது..,

பழநியில் லங்கா கட்டை உருட்டி பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.60ஆயிரம் பணம், கார், டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், பழனி முருகன் கோவிலுக்கு கார்த்திகை முதல் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது இந்நிலையில் கிழக்கு…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்..,

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாள் விழா கன்னியாகுமரி அண்ணா சிலை முன் நகராட்சி தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான குமரி ஸ்டீபன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 49 கிலோ கேக் வெட்டி, சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.…

“ரோலக்ஸ்” காட்டு யானை உயிரிழப்பு..,

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி மலையடிவார கிராமங்களில் ரோலக்ஸ் என்ற ஆண் காட்டு யானை ஊருக்குள் அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்தி வந்தது. இதனால் விலை நிலங்கள், வீடுகள் சேதப்படுத்துவதுடன் அவ்வப் போது மனிதர்களையும் தாக்கி கொள்வதாக புகார்…

திமுக இளைஞரணி கும்பல் கொலை வெறி தாக்குதல்..,

மதுரை வாடிப்பட்டி அருகே தனிச்சியம் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்த நெல்லை குடோனுக்கு கொண்டு சென்று திரும்ப வந்து கொள்முதல் நிலையத்தில் இறக்கி லாரிகளில் மாற்றி நடைபெற்ற மிகப்பெரிய ஊழலை தட்டி கேட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் மீது கொலை…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடிய திமுகவினர்..,

தமிழக முழுவதும் திமுக சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டாடி வருகின்ற சூழலில் இதன் ஒரு பகுதியாக மதுரை…