• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அகமுடையார் சங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் அகமுடையார் முன்னேற்ற சங்க அறக்கட்டளை புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. கிராம தலைவர் சோலை கேபிள் ராஜா தலைமை வகித்தார். தான செட்டில்மெண்ட் பத்திரத்தை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார். தொடர்ந்து…

இந்து சமய அறநிலைத்துறை அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 12 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத் திறப்பு விழாவிற்கு ஆய்வாளர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார். ஜெனக நாராயண பெருமாள்…

மின் மாற்றிகள் திறப்பு விழா..,

சிட்லாபாக்கம் பகுதியில் மின்சார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீ சர்வமங்களா நகர் 2-வது பிரதான சாலை மற்றும் உ.வே.சா. நகர் பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகள் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் நீண்டநாள் எதிர்பார்த்த இந்த மின் மாற்திகள்…

பாலத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணி..,

சிவகாசி நெடுஞ்சாலை துறை சார்பில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாலங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக பாலத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.

ஆதரவற்ற மாணவர்களுக்கு மதிய உணவு ..,

தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி மற்றும் 55வது வார்டு சார்பில், தமிழக துணை முதல்வர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு நற்பணி நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் உள்ள சாரதா சக்தி…

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்..,

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தாயில்பட்டியில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமை வகித்தார், ஒன்றிய துணை செயலாளர் சந்தனம், ஒன்றிய அவை தலைவர்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கோவிலில் சிறப்பு வழிபாடு…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை அருகே அமைந்துள்ள அருணாச்சலஈஸ்வரர் திருக்கோயிலில் இராஜபாளையம் தெற்கு நகர செயலாளர் பேங்க் ராமமூர்த்தி வடக்கு நகர செயலாளர் மணிகண்ட ராஜா இராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் ஆகியோர் தலைமையில் தமிழக துணை…

ஓபிஎஸ் இடம் ஆலோசனை பெற்ற பின் பதில் அளிப்பதாக அய்யப்பன் பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும், எருமார்பட்டி, உத்தப்பநாயக்கணூர் பகுதி என மூன்று மின் மாற்றிகளை மாற்றியமைக்க உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகம் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரை கோரிக்கை வைத்ததாகவும்., அதில் எருமார்பட்டி மின் மாற்றியை மட்டும்…

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

காரைக்கால் தலைமை பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை புதுச்சேரி அரசு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கோவையில் நடிகர் முனீஸ் காந்த் பேட்டி..,

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வந்த முனீஸ் காந்த் கதை நாயகனாக நடித்து வெளி வந்துள்ள மிடில் கிளாஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயலட்சுமி…