




கோவை மாவட்டம் ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கிராண்ட் ஹாலில் தென்னிந்தியாவின் பாதுகாப்புத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும் விதமாக SIDA DEFENCE EXPO 2025 வரும் டிசம்பர் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை ஆகிய மூன்று…
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்ற சிறப்பு படை ( பட்டாலியன்) காவலர் 2023 ஆம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்துள்ளார். சிறப்பு காவல்படை காவலரான மகாலிங்கம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பாக நேற்றிரவு முதல் பாதுகாப்பு…
மதுரை விமான நிலையம் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை டெல்லி என உள்நாட்டு விமான சேவைகளும் சிங்கப்பூர்,துபாய், இலங்கை, அபுதாபி போன்ற வெளிநாட்டு விமான சேவைகளும் வழங்கி வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சமீபத்தில் மதுரை விமான…
அரியலூர் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு,அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் மத்திய அரசு தொழிலாளர்,விவசாயிகள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து , கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் போராட்டம் தூங்கிய நான்காம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியூசி…
தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கு முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் உதவி ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர், ஜெப மாலைபுரத்தில் 28 ஏக்கரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பைகளை தரம்…
சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு . நவம்பர் 26 இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் இந்த நாளில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை…
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் வை. முத்துராஜா பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது புதுக்கோட்டை பெருங்களூர் சாலை இச்சடி பகுதியில் இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும்…
திண்டுக்கல் அருகே அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையம் திறக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் கொடைக்கானல் தாலுக்காகளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தாலுக்கா சமரசத் தீர்வு மையங்களின் (TALUK MEDIATION SUB CENTRES) திறப்பு விழா இன்று காணொளி வாயிலாக காலை 10.00 மணியளவில்…
அரியலூர்நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள அண்ணா சிலை அருகே, ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு,நடந்த தர்ணா போராட்டத்தில்,விவசாய விலை பொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு…
உசிலம்பட்டியில் மேதகு பிரபாகரனின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் குருதி கொடை வழங்கியும், இனிப்பு வழங்கியும் நிர்வாகிகள் கொண்டாடினர்., தமிழ்ஈழ போராளியும், விடுதலை புலிகள் இயக்கத் தலைவருமான மேதகு வே.பிரபாகரனின் 71வது பிறந்த தினம் உலகம்…