




பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,
சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,
தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,
காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம் என்று தான் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இது தேவையில்லை என்பது தான் எங்களது கருத்து இருப்பினும் தேர்தல் ஆணையம் அதை எடுத்தே தீருவோம் என்று எடுத்து வருகிறது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன் குறிச்சியில் வாழை மர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கார்த்திகை மாதம் சிறப்பு வழிபாடு கோவில் வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி,…
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயலின் காரணமாக நேற்றைய முன்தினம் இரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை பெய்து வந்தது இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு அடுத்தபடியாக சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்…
மதுரையில் நடைபெறும் 14வது ஜூனியர் ஹாக்கி உலககோப்பை போட்டியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்துலாந்து ஹாக்கி அணியினர் மதுரை வருகை மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் சுவிஸ் ஹாக்கி வீரர்களை அணிவித்து சால்வை வரவேற்றார். மதுரை விமான நிலையத்தில் சுவிட்சர்லாந்து…
விருதுநகர் கிழக்கு மாவட்டம் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஆலங்குளம் அருகே உள்ள சங்கரமூர்த்தி பட்டி சார்ந்த சரவணன் தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து பெண்கள் அனைவரும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன்* அவர்களின் முன்னிலையில் இணைந்தனர். முன்னதாக…
கோவை கணபதிமாநகர் வெற்றி விநாயகர் நகரில் உள்ள அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் அருள்மிகு கால பைரவர் சந்நிதி பிரதிஷ்டை விழா கடந்த 28ம் தேதி கணபதி வழிபாட்டுடன் தொடங்கி நடந்து வந்தது. கணபதி ஹோமம், லட்சுமி…
கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பாஜக விளையாட்டு துறை சார்பில் மாநில அளவில் செஸ் போட்டிகள் இன்று நடத்தப்படுகிறது.இதனை பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு…
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதாக பரப்பப்பட்ட செய்தி தவறானது என அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். எப்போதும் போலவே கடல் அமைதியாகவே உள்ளது. சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் எந்தத் தடையும் இன்றி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். பொய்யான தகவல்களால் அஞ்ச வேண்டாம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட சந்தைப்பட்டி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சந்தனமாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை…
கேரளா – கோழிக்கோடு: கொயிலாண்டி எம்.எல்.ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான கனத்தில் ஜமீலா (59) மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார் கேரளா – முஸ்லிம் மாப்பிளா சமூகத்தை சேர்ந்த முதல் பெண் MLA…