• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

செங்கோட்டையனை த.வெ.க_விற்கு அனுப்பியது அமித்ஷா..,

நாகர்கோவிலுக்கு அருகே உள்ள இறச்சகுளத்தில். தனியாரது புதிய மருத்துவ மனையை திறந்த வைத்த தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு, அந்த நிகழ்விற்குப்பின்செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது. இலங்கை(கொழும்பு)விமான நிலையத்தில், விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் அங்கு தவிக்கும்,தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையை விரைந்து…

கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா..,

சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச் விஸ்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் ஆல்கோவ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சென்னை,…

ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி என்ற பெயரில் புதிதாக வர்த்தகம்…

இந்தியாவில் மிகப்பெரிய வீட்டுமனை திட்ட மேம்பாட்டு முன்னணி நிறுவனமாக வகிக்கும் ஜி ஸ்கொயர் கோவை சவுரிப்பாளையம் ஜி.வி ரெசிடென்சி அருகே ராஜீவ் காந்தி நகர் அடுத்துள்ள ஜி ஸ்கொயரின் புதிய முதன்மை திட்டமான ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி இந்த திட்டத்தை…

கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,

கோவை கே.ஜி. குழுமங்களின் கீழ் இயங்கி வரும் கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.கே.ஜி. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்வி குழுமங்களின் நிர்வாக…

தமிழ்நாடு சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு..,

மதுரையில் டிசம்பர் 28ம் தேதி ராஜா முத்தையா மன்றத்தில் “தமிழ்நாடு செளராஷ்ட்ர அரசியல் எழுச்சி மாநாடு” நடைபெற உள்ளது. இதன் தொடக்கமாக www.sourashtrapac.com வெப்சைட், மாநாட்டுக்கான ஹுடிஅவோ என்ற செளராஷ்ட்ர மொழி பாடல் வெளியீடு மற்றும் ஆட்டோ விளம்பரங்கள் துவக்கி வைக்கப்பட்டன.…

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் ஊராட்சி தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை ஏற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் முத்துராமன்…

சுற்றுச் சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாத நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக மாணவிகள்…

காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி..,

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு மேலிட பொறுப்பாளருமான சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது அமிர்ஷா கூறியதால்தான்.…

காசிக்கு சிறப்பு ரயிலை துவக்கி வைத்த எம்.ஆர்.காந்தி..,

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து காசி நோக்கி சிறப்பு ரயில் ஒன்று நேற்று(நவம்பர்_29) புறப்பட்டது. இந்த ரயிலை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி, குமரி மாவட்ட பாஜக தலைவர் கோபகுமார் தலைமையில் துவக்கி வைத்தார். மத்திய அரசு கடந்த நான்கு…

ரேஷன் அரிசி கடத்தல் கண்டு கொள்ளாத அதிகாரிகள்..,

மதுரை மாடக்குளம் பகுதியில் பசுமலை கூட்டுறவு சங்க ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று மாடக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தும் வீடியோ ஆனது இணையத்தில் அதிக அளவு வைரலாகி வருகிறது. மக்களுக்கு…