




பத்மகிரி பாபா ஜீவசமாதியில் சித்திரை பௌர்ணமி விழா..,
சொன்னபடியே செய்து காட்டிய சி.விஜயபாஸ்கர்…
சுப்பிரமணியன்சுவாமி கோவிலில் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்ட மக்கள்..,
தூய்மை பணியாளர் வீரம்மாளுக்கு கௌரவ படுத்திய தருணம்..,
காலணிகள் தைக்கும் தொழிலாளர்களுக்கு மரியாதை செய்த வாழ்வுரிமைக் கட்சியினர்..,
மதுரை நாமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மஹாலில் தென் மாவட்ட முட்டை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தலைவர் செல்ல பாண்டியன் தலைமை வகித்தார்.கௌரவ தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.செயலாளர் அன்புராஜ் வரவேற்புரை கூறினார் . தென்…
திருப்பரங்குன்றத்தில் விஸ்வ ஜனசேன புதிய கட்சி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது . மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் விஷ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவை சார்பில் விஸ்வ ஜன சேனா எனும் புதிய கட்சி துவக்க விழா நடைபெற்றது.…
கன்னியாகுமரியில் நடைபெற்ற உலகச் சாதனை நிகழ்வு நிறைவு பெற்றது. பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே, யோகா உள்ளிட்ட கலைத்துறைகளில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஆஸ்கர் ரிகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க தகுதியான வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினர். தமிழ்நாடு கலை மற்றும் கலாசார…
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி சாத்தூர் சட்டமன்ற தொகுதி வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பூத்-களில் (விஜயகரிசல்குளம் பகுதியில் 129,130,131) நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தொடர்ந்து இந்து முன்னணி சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது., இது தொடர்பாக வரும் 30ஆம் தேதி திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் முன்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா…
இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்துவிட்டது. டிட்வா புயல். பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். உலக நாடுகளின் ஆதரவுக்கரம் நீள்கிறது. அம்மக்கள் மீண்டு வர விரும்புவோம். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல்,விடுபட்டு விடுபட்டு இருப்பதே கிழக்குத் தொடர்ச்சி…
திண்டுக்கல்லில் புதியதாக அறம் சஹோதயா பள்ளிகள் கூட்டமைப்பின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) மண்டல இயக்குனர் பியூஷ் கே. சர்மா மற்றும் CBSE பள்ளிகள் மேலாண்மை சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்பு…
விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகாசி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் S.R.N அரசு மேல்நிலைப்பள்ளி,கலைமகள் மேல்நிலைப்பள்ளி, சத்யாநகர் கலையரங்கம் , VSKD மேல்நிலைப்பள்ளி , தேவமார் மேல்நிலைப்பள்ளி , வேளாங்கண்ணி…
தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் இளைஞரணி சார்பில் நூறாவது வார்டில் மாநில அளவிலான கபடி போட்டியில் நடைபெற்றது கபடி போட்டிக்கு நூறாவது வார்டு செயலாளர்…
கன்னியாகுமரியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் ஆண்டு திருவிழா மற்றும் ஆலயம் அடிக்கல் நாட்டிய 125-வது ஆண்டு பெருவிழா டிசம்பர் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன். தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா டிசம்பர் 14…