தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படைப்பாக பார்க்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம், லைகா புரொடக்ஷனுடன் இணைந்து தயாரித்து இயக்கியுள்ளார். மிகப்பெரும் பொருட்ச்செலவில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கும் இந்தப் திரைப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், நடிகர் கார்த்தி,…
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் ஆலோசனையை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன, மாணவர்களுக்கு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ஆன்லைன்…
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப் படமான, கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து பொன்னியின் செல்வன் படத்தை இயக்கியிருக்கிறார. இப்படத்தின் முதல் பாகம் ரிலீஸ{க்கு தயாராகி விட்டது.இந்நிலையில் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிடத் துவங்கியுள்ளனர். ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரமின்…
418 ஆண்டுகளுக்குப் பிறகு, நாளை (6.7.2022) குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், நாளை அங்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…
அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுதந்திர தினப் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அமெரிக்க சுதந்திர தினத்தையொட்டி நேற்று சிகாகோ நகரில் பேரணி நடைபெற்றது. அப்போது அப்பகுதியில் உள்ள…
சத்தீஸ்கரின் பல மாவட்டங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அந்த மாநில நிலக்கரி வர்த்தக குழுவுக்கு எதிராக வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இலங்கை மீன்வர்கள் சிறைபிடிக்கப்பட்டது குறித்து மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ,ஓபிஎஸ் அதிமுக.ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் தனது பெயருக்கு கீழ்…
ஜூலை 11ஆம் தேதியன்று திட்டமிட்டபடி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது..,“நமது அம்மா நாளிதழில் முன்னாள் பொறுப்பாசிரியர்…
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்திமுக அரசை கண்டித்தும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும்.ஜூலை 5ஆம் தேதி தமிழக முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரத…
அரசாணை 40-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் .தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய…