வந்தவாசிப்போர் எந்த இருவருக்கும் இடையே நடைபெற்றது?ஆங்கிலேயர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கிய சிறப்பினை பெற்றவர்அசோகர் பஞ்சாப் மாநிலத்தில் பாய்கின்ற சிந்து நதியின் கிளை நதி எனப்படுவதுராவி கீழநந்த வம்சத்தின் கடைசி அரசர்தனநந்தர் இராஷ்டிரகூடர் மரபினை…
முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன. ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம்…
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.பொருள் (மு.வ): நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும்.
மேஷம்-அச்சம் ரிஷபம்-ஆதாயம் மிதுனம்-அமைதி கடகம்-அலைச்சல் சிம்மம்-ஆர்வம் கன்னி-நலம் துலாம்-ஆக்கம் விருச்சிகம்அனுகூலம் தனுசு-ஆதரவு மகரம்-அன்பு கும்பம்-அசதி மீனம்-பணிவு
அந்தமானில் இன்று காலை 5.56 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. நேற்று…
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இந்த…
கொரோனா பெருந்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் ரூ.6.8 கோடி காணிக்கையை பக்தர்கள் உண்டியலில் செலுத்தியுள்ளனர். இதற்கு…
முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி மற்றும் நாசருக்கு வாட்ஸப்பில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார் அழைக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் மூன்று பேரும் தற்போது நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து வரும் நிலையில், அதே சங்கத்தில் உறுப்பினராக இருக்கும்…
சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எதிர்க்கட்சிகளின் குடியரசு வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி, மற்றும் மூத்த நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி…
பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் ரணில்விக்ரமசிங்கே பதவி விலகுமாறு இலங்கையில் மீண்டும் போராட்டம்.இலங்கையில் கடந்த சிலமாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவருகிறது. அங்கு பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ராஜபக்சே குடும்பத்தினர் அரசு பதவிகளில்…