




துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 5 லட்சம் மதிப்பில் விபத்து காப்பீடு..,
பச்சை பட்டு உடுத்தி மருதாநதி ஆற்றில் இறங்கிய அழகர்…,
வேடசந்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் முருங்கைக்காய் விலை வீழ்ச்சி..,
சேலம் VS பிரியாணி உணவகத்தை திறந்து வைத்த தமிழ்ச்செல்வன்..,
கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நிகழ்ச்சி..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கணஞ்சாம்பட்டி கிராமம் இக்கிரமத்தில் உள்ள கண்மாய் பகுதியில் கட்டிட கழிவுகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட மக்காத பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. தற்போது மழைக்காலமாக இருப்பதால் கொட்டப்படும் கழிவுகளினால் தண்ணீர்…
மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக உள்ள சித்ரா விஜயன் உருவப் படத்தோடு போலியான ஒரு வாட்ஸ் அப் உருவாக்கப்பட்டு தனக்கு அவசரத் தேவை இருப்பதாகவும் உதவி கேட்டும் நூதன முறையில் பணம் பறிக்க முயற்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநகர காவல்…
விருதுநகர் மாவட்டம் இ இராஜபாளையம் அருகே சொக்கலிங்கபுரம் பகுதியில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் RK ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்படி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்படட் இராசபாளையம் கிழக்கு…
கோவை – அவிநாசி சாலை மேம்பாலத்தில் ரூபாய் 3 கோடி செலவில் 44 இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். கோவை – அவிநாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூபாய் 1,790…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சடைஉடையார் சாஸ்தா கோவிலில் புஷ்பாபிஷேக விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. ராஜபாளையம் சங்கரன்கோவில் சாலை முகில்வண்ணம்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பூர்ணா புன்னவனைத் தாய் சமேத சடைஉடைடையார் சாஸ்தா திருக்கோவிலில் திருக்கார்த்திகை தினத்தை முன்னிட்டு காலையில் யாக…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பேருந்து நிலையம் அருகே மயில் ரவுண்டான அருகில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் டிசம்பர் 5 நினைவு தினம் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழனி நகர செயலாளர் முருகானந்தம் அவர்கள் தலைமையில் ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு…
பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகியோர் வழியில், அஇஅதிமுக எனும் மக்கள் இயக்கத்தை வளர்த்தெடுத்த தன்னிகரற்றத் தலைவி, சமூகநீதி, சமத்துவத்தின் உறைவிடமாய்த் தமிழகத்தை திகழச் செய்த திராவிடப் பேரரசி, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில்,…
வெம்பக்கோட்டை தாவூ ஆ.லட்சுமியாபுரம் கிராமத்தில் புதிதாக தனியார் கல் குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கல் குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், காற்று மாசு, சுற்றுச்சூழல் பாதிப்பு , நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்…
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், ‘கலைஞர் அறிவாலயம்’ அடிக்கல் நாட்டு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட திமுக செயலாளர், போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா சி சிவசங்கர் தலைமை தாங்கி னார்.விழாவில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர்…
கோவை மக்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் சிறந்த அனுபவத்தை தர வேண்டும் என முழு நோக்கத்துடன் லிங்கா ஆர்கிடெக் சார்பாக ‘அரங்கம் அதிரட்டுமே’ நிகழ்ச்சி வருகிற 13-ஆம் தேதி முதல் நீலாம்பூர் பிஎஸ்ஜி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியினை சாரல் பேக்ஸ்…