• Fri. May 1st, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

திருப்பரங்குன்றம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை மீது உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணியினர் பாஜகவினர் இந்து அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் நீதிமன்றத்தில்…

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்..,

திருப்பரங்குன்றத்தில் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை நடைமுறைப் படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதே போல் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் மேல் முறையீட்டு…

எம் பி கனிமொழியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் திமுக அரசை , எம் பி கனிமொழியை கண்டித்து பாஜக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை நீதிமன்றம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்றாமல் தீர்ப்பையும் நீதிபதியும் அவமதித்த தமிழக அரசு…

இடதுசாரி இயக்கங்கள் போராட்டம்..,

கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் , அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போதுதொழிலாளர் துரோக சட்டத்தை நவ 21 முதல் அமல்படுத்த ஏற்பாடு செய்துள்ளது எனவும், நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்ற பட்டாலும் இந்த சட்டத்திற்கு எதிரான…

மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டிகள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ROTARY CLUB OF SIVAKASI SPARKLER, ROTARY CLUB OF THIRUTHANGAL இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் சுக்கிரவார்பட்டி, அரசு உயர்நிலைப் பள்ளியில்…

சிறு விளையாட்டு மைதானங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர்..,

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தமிழ்நாட்டில் 23 முதலமைச்சரின் சிறு விளையாட்டு மைதானங்களை தொடங்கி வைத்தனர். அதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளைஞர்…

வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி சங்க அபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுங்கன்குறிச்சியில் பிரசித்தி பெற்ற வாழை மர பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு வாழை மர பாலசுப்பிரமணியருக்கு பால் ,பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் ,உள்ளிட்ட 21 அபிஷேகப் பொருட்களால்…

சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது..,

கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். CITU உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், OHT கார்ப்பரேட்டர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்த மறியல்…

ரூ. 26 கோடியில் துண்டில் வளைவுப் பாலம் திறப்பு..,

கன்னியாகுமரி பேரூராட்சி பெரிய நாயகித்தெரு பகுதியில் தூண்டில் வளைவுப்பாலம் நீட்டிப்பு மற்றும் மீனவர் ஓய்வுக்கூடம் திறப்பு விழா இன்று (டிசம்பர்_8)ஆம்நாள் நடைபெற்றது. கன்னியாகுமரி பெரியநாயகி தெரு கடற்கரையில் ரூ. 26 கோடி செலவில் தூண்டில் வளைவுப்பாலம் நீட்டிப்பு மற்றும் மீனவர் ஓய்வுக்கூடம்…

அரசு மேல்நிலைப் பள்ளியில்நெகிழி ஒழிப்பு உறுதிமொழி..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்குப் பட்ட திருமங்கலக்கோட்டை கீழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மாசு கட்டுப்பாட்டு தினம் மற்றும் உலக மண்வளம் தினத்தை முன்னிட்டுசுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயற்கை வரலாற்று சங்கத்தினுடைய பறவைகள் விஞ்ஞானி உதவி…