




மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் கருப்பட்டி மற்றும் நாச்சிகுளம்ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கருப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பால…
சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தில்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் தமிழ்நாடு அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் (டான் காயார்) மற்றும் வைகை காயர் குழுமம் இணைந்து தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி மூன்றாவது வார்டு அண்ணாமலை நகர் பகுதியில் மழைநீர் வடிகால் மற்றும் கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை நீர் வெளியேறாமல் தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கியுள்ளது.…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று இந்த சாலை விரிவாக்க பணிக்காக எஸ்.ஓ.ஆர். நகர் எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டிய போது, உசிலம்பட்டி நகராட்சி…
தமிழ்நாடு அரசு தமிழ் திறனறிதல் தேர்வு-2025ன் கரூர் பரணி பார்க் வித்யாலயா 100 சாதனையாளர்களுக்கும், அவர்களுக்கு மிகச் சிறப்பாக பயிற்சியளித்து கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் முதன்மை முதல்வர் முனைவர். சொ.ராமசுப்பிரமணியன் தலைமையிலான ஆசிரியப் பெருமக்களுக்கும்…
நேர்மையின் அடையாளமாகவும் முதல்வராக இருக்கும் போதே பதவியை தூக்கி எறிந்தவரும்ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம், ஒன்பது ஆண்டுகள் முதல்வர் என்று உண்மையின் உறைவிடமாக வாழ்ந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய பெயரையும் ,அவரை களங்கப்படுத்தும் விதமாக அவரை வசை பாடி கொண்டிருக்கின்ற வர்களையும்,…
அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளராக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் திரு.SGS விக்னேஷ் (எ) வெற்றி வேல் அவர்கள்முன்னாள் முப்பெறும் துறை அமைச்சர், தமிழக எதிர்கட்சி துணைத் தலைவர், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர், மதுரை…
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து எழுந்த பிரச்சனையில் எங்கோ ஒரு மூலையில் இருந்த நெடுவாசல் என்ற கிராமம் உலகறியச் செய்தது. அந்த அளவிற்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் எங்களது கிராமத்திற்கு வேண்டாம் அரசு எங்களை ஏமாற்றிவிட்டது என்று கூறி நடத்திய போராட்டம்…
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம்–மருங்கூர் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக உயர்தர போதைப் பொருட்கள், கஞ்சா, மது பாட்டில்களுடன் ஆடல்–பாடலுடன் பிறந்தநாள் விருந்து நடைபெற்றது. ரகசிய தகவலைத் தொடர்ந்து போலீசார் விரைவில் நடவடிக்கை எடுத்தனர். சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட திடீர் ரெய்டில்,…