












ரூமேனியா நாட்டில் நடைபெற்ற ஸ்னுக்கர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு. ருமேனியா நாட்டின் புகாரெஸ்ட் நகரில் உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றன.இந்திய…
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 100 கிலோ தங்கம் மோசடியை தொடர்ந்து பிரமோற்சவ விழாவில் நடைபெற்ற ஊழல் புகார்கள் ஆர்.டி.ஐ மூலம் அம்பலம். காஞ்சிபுரம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது கோவில் நகரம் தான். இந்த கோவில் நகரத்தில் சுமார் மூன்றாயிரம் ஆண்டு…
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் மூலம் ஆண்டுதோறும் “தேசிய நல்லாசிரியர்…
மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது, பா.ஜ.க. நிர்வாகிகள் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் குறித்து மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை-மகா. சுசீந்திரன் பேசியதாக ஆடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அதில்…
புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி சட்டப்பேரவையில் வலியுறுத்தயுள்ளார்.
நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக தொடங்கியது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆவணி மூலத் திருவிழா இன்றைய தினம் கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது. இந்த திருவிழாவிற்காக கோவில் நடை…
நெல்லை மாவட்டம் மருதகுளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தற்காலிக பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் தமிழக தீயணைப்புத்துறை இயக்குனர் பி.கே.ரவி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர்…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை நாளை தாக்கல்செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.மரணம் தொடர்பாக கடந்த 5 வருடங்களாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 600 பக்கங்கள் கொண்ட இறுதி…
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதால் யாருக்கு பயன்? என நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.பரந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களைசந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது.இப் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைவதால் பயன்பெறுபவர்கள்…
ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் பாரம்பரிய பொருட்கள் விற்பனை செய்ய நிரந்தர கடைகள் அமைக்க முடிவு.மதுரை கோட்டத்தில் 95 ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த தற்காலிக ஸ்டால்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதன்படி மதுரையில் சுங்குடி சேலை, தூத்துக்குடியில் மக்ரூன்,…