• Thu. Apr 25th, 2024

சாகர்மாலா திட்டத்தில் ஊழல் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக வலியுறுத்தல்…

Byகாயத்ரி

Aug 26, 2022

புதுச்சேரி துறைமுகத்தில் ஒன்றிய அரசின் சாகர்மாலா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதிக அளவில் மணல் திருட்டு நடைபெறுவதாகவும், இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி சட்டப்பேரவையில் வலியுறுத்தயுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *