












நற்றிணைப் பாடல் 30: கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-பாணன் கையது பண்புடைச் சீறியாழ்யாணர் வண்டின் இம்மென இமிரும்,ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-கால் ஏமுற்ற பைதரு காலை,கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி,…
சிந்தனைத்துளிகள் • தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர…இலக்குகளை அல்ல! • வெற்றி கதைகளை படிக்காதீர்கள் அது உங்களுக்கு தகவலை மட்டுமே சொல்லும்தோல்விக் கதைகளை படியுங்கள்அதில் வெற்றி பெறுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் – அப்துல் கலாம் •…
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். பொருள் (மு.வ): ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
ஆவின்பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்புச் சத்து அடிப்படையில்…
விருதுநகர் அருகே தனியார் பேருந்து – கார் மோதி விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே தனியார் பேருந்து கார் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமுற்றனர். இந்த விபத்து நடந்தது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி…
ரபேல் விமான ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக மீண்டும் விசாரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.பிரான்ஸ் ஊடகத்தில் வந்த செய்திகளை தொடர்ந்து வக்கீல் சர்மா, ரபேல் ஒப்பந்தம் குறித்து மீண்டும் விசாரிக்க மனு தாக்கல் செய்தார். ரபேல் ஆர்டரை…
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் குறித்த விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது .கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வழக்கில் 5 பேருக்கும் கோர்ட் ஜாமின் வழங்கியது. அதன்…
காங்கிரஸில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் மோடியை பாராட்டி புகழ்ந்து பேசியுள்ளார்.காங்கிரஸிலிருந்து விலகிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் ரகுல்காந்தி குறித்து குற்றாச்சாட்டுகளை முன்வைத்தார். காங்கிரஸின் தோல்விக்கு காரணம் ராகுல்காந்தியின் செயலற்றதன்மைதான் என பேசியிருந்தார். இந்நிலையில் அவர் பிரதமர் மோடியை மனிதநேயமிக்க…
முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். பல படங்களுக்கு சிறப்பாக இசையமைத்த இவர் 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்தியாவிற்கும் , தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் இசையமைப்பாளர்…
ஐ-போன்களில் புதிய மாடல் வெளியாக உள்ள நிலையில் பழைய மாடல் போன்கள் விலை குறைய துவங்கியுள்ளது.செப்.7 ம் தேதி ஐ- போனின் அடுத்த மாடலான ஐ-போன் 14 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்போது வரை மார்க்கெட்டின் ஜாம்பவானாக இருக்கும் ஐ-போன்…