• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

50 வயதில் சாதித்த சிவகாசி பெண் !

விருதுநகர் மாவட்டம் சிவகாசி கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி. 50வயதான இவருக்கு 2 மகன்களும் பேரன் பேத்தி உள்ளனர். பளு தூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் கடந்த 30ம் தேதி தாய்லாந்து நாட்டில் நடந்த உலக அளவிலான பளுதூக்கும் போட்டியில்…

பாலு தலைமையில் மயில் மண்டபத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய மக்கள்..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் கிராம மக்கள் சார்பாக ஏற்ற கோரி திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பாக உண்ணா விரதப் போராட்டம் நடத்த திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் அனுமதி கூறினார் ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத்…

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா..,

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 57 ஆம் ஆண்டு பட்டம் அளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ தலைவர் முனைவர் சிவன் கலந்து கொண்டார். மொத்தம்…

மேஜர் ஜெனரல் ஃப்ளரோ இக்னேஷியஸ்க்கு முதல்வர் பாராட்டு..,

தமிழ்நாடு அரசின் வெல்லும் தமிழ்ப்பெண்கள் நிகழ்வில். இந்திய ராணுவத்தில் செவிலியர் பிரிவில் முதல் பெண் மேஜர் ஜெனரல் ஃப்ளரோ இக்னேஷியஸ் (தற்போது பணி ஓய்வு) தமிழக அரசின் வெல்லும் தமிழ் பெண்கள் நிகழ்வில் பங்கேற்றவர். தமிழக முதல்வர், துணை முதல்வர்,சாதனை பெண்கள்…

பி.கே.வைரமுத்துவுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் ரயில்வே கேட்டில் இருந்து தேக்காட்டூர் செல்லும் சுமார் ஒரு கிலோமீட்டர் பிரதான சாலை சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்தச் சாலையை அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.…

புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன பேரணி..,

புதுவையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்து காரைக்காலில் போராளிகள் குழு சார்பில் 400க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் மாநில முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து…

தஞ்சையில் மாவட்ட அளவிலான போட்டி..,

ஒரத்தநாடு அருகே பருதிகோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் 17 பேர் தஞ்சை மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் சார்பாக…

பாப்பநாடு எம்எம்ஏ பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா.

தமிழ் திறனறி தேர்வில் 100 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்ற பாப்பாநாடு எம்எம்ஏ மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.ரித்திகா மற்றும் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர்…

எடப்பாடியிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்து பெற்ற நாஞ்சில் வின்சென்ட்..,

கழகப் பொதுச்செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (12-12-2025) கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான நாஞ்சில் வின்சென்ட் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து…

வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்..,

அரியலுார் அண்ணா சிலை அருகே , கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 % இடஒதுக்கீடு வழங்க கோரி பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்திற்கு, பாமக மாவட்ட செயலாளர்…