




மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாப்டூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி குழந்தை திருமணங்கள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் மதுரை மாவட்டத்திலேயே அதிகப்படியான குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பம், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளியான அறிக்கையை…
ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு 75வது பிறந்தநாள் முன்னிட்டு, அரியலூர் ஒன்றியம் கயர்லாபாத் (மணலேரி) கிராமத் தில் , ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு அரிசி கோலமாவு, இனிப்புகளை ,ரஜினி ரசிகர் மன்ற தலைவர் நிஜாமுதீன் வழங்கினார். இந்நிகழ்ச்சி பொறியாளர்…
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ரவிக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த ஏழு மாணவர்கள் ஒரு மாணவி உட்பட எட்டு பேர் திடீரென பல்கலைக்கழக வாயிலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். பட்டமளிப்பு…
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள…
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் பேரில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலூர் மற்றும் மேலாண்மறைநாடு ஆகிய கிராமங்களில் என் வாக்குச்சாவடி வெற்றிச் சாவடி என்ற தலைப்பில் தமிழகம் தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட் தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். நிர்வாக அதிகாரி அருட்தந்தை ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருட்தந்தை ரூபன் அனைவரையும் வரவேற்றார்.…
பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஆதித்யா சேதுபதி வெம்பக்கோட்டை பகுதியில் வருகை தந்தார். அப்போது வெம்பக்கோட்டையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி வெம்பக்கோட்டை ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம், ஒன்றிய…
மதுரை புறநகர் அ.தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை படி அ.தி.மு.க 54வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேரூர் கழக கட்சி அலுவலகம் முன்பாக பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார்…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் பொதுமக்கள் சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம் நடைபெற காவல்துறை தரப்பில் முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. இந் நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது…
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அல்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (60). இவரது மகன் விவேக் (24). விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டுக்கு எதிரே உள்ளவர் அருண் (28) இவரது மனைவி கெளசல்யா (24). எதிரெதிர்…