



சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்* இந்தியன் வங்கியின்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு…
தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் வைரமும் முத்துக்களும் போல் தனித்துவம் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து.கவிஞர், பாடலாசிரியர், கவியரங்க நாயகர், சிந்தனையாளர் என எந்த களத்தில் பார்த்தாலும் அவரின் ஆளுமை தமிழ் மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்தும்.திரைப்படங்களில் பாடல் எழுதுவது…
தமிழக அளவில் விஐபி தொகுதியாக மாறி இருக்கும் தொகுதிகளில் ஒன்று விராலிமலை ஆகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. மூன்று முறையும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் ஒரு முறை சட்டமன்ற…
உலக தலைக்காய விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. உலகெங்கும் மார்ச் மாதம் ‘தலைக்காய விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தலைக்காயம் மற்றும் விபத்து காயம்…
தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் மதுரை எஸ். எஸ்.காலனி மகா பெரியவா கோவிலில் பராபவ வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் வெளியிட மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பெற்றுக்…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி,பட்டூர்,சேக்கிபட்டி,கம்பூர்,புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் காணப்படுகிறது. ஏற்கனவே இரவு நேரங்களில் சாலை விபத்தில் இறக்கும் தேவாங்குகளை வனத்துறையிடம் குறிப்பிட்டு 3 ஆண்டுகளுக்கு…
புதுக்கோட்டையில் இன்று வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் ரெங்கசாமி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளர்களான கட்டடப் பொறியாளர் எஸ்பி ஆறுமுகம், செல்லையா, அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஏராளமான பெண்களும்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகேஉள்ள முதுகுடி வாகன சோதனை சாவடி அருகே தேர்தல் ( SST )கண்காணிப்பு குழுவை சேர்ந்த அதிகாரி குருசாமி தலைமையிலான குழுவினர் வாகன சோதனை ஈடுபட்ட பொழுது மதுரையில் இருந்து திருச்செந்தூர் சென்ற, காரை சோதனை செய்த…
இன்று 21.03.2026 சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் டவர் ஜங்சன் அருகில் ஒரு வயதான முதியவர் ( சுமார் 75 வயது) நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட S.P.…