• Sun. Apr 5th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதி பலி..,

தேனி மாவட்டம் குன்னூர் அருகே போடிநாயக்கனூர் நோக்கிச் சென்ற ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார். மதுரையில் இருந்து இன்று காலை போடிநாயக்கனூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தேனி குன்னூர் ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க…

மாதா திருத்தல தேவாலயத்திற்குபுதிய தேர் தச்சுப் பணி அர்சிப்பு..,

கன்னியாகுமரி கடற்கரையை தொட்டு வான் உயர அழகிய கோபுரம் கொண்ட அலங்கார உபகார மாதா திருத்தல தேவாலயத்தில் உள்ள மாதா தேரின் காலம் 230_ஆண்டுகள் பழமையானது. கால ஓட்டத்தின் காரணமாக. தேரின் சில பகுதிகள் சிதலமடைந்து வரும் நிலையில், அலங்கார உபகார…

தொழில் நிறுவனங்களை வங்கி அதிகாரிகள் நேரில் ஆய்வு..,

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 1000 கோடி ரூபாய் கடன்களை கோவை கள பொது மேலாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மண்டலங்கள் மூலம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்தியன் வங்கியின் செயல் இயக்குனர் கோவையில் தெரிவித்துள்ளார்* இந்தியன் வங்கியின்…

சாத்தூர் மாரியம்மன் காளியம்மன் கோவில் காப்பு கட்டும் வைபவம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவின் சிறப்பு…

கவிப்பேரரசு வைரமுத்து – திராவிட சிந்தனையின் கவித்துவ குரல்..,

தமிழ் இலக்கிய உலகிலும் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் வைரமும் முத்துக்களும் போல் தனித்துவம் பெற்றவர் கவிப்பேரரசு வைரமுத்து.கவிஞர், பாடலாசிரியர், கவியரங்க நாயகர், சிந்தனையாளர் என எந்த களத்தில் பார்த்தாலும் அவரின் ஆளுமை தமிழ் மொழியின் வளத்தை உலகுக்கு உணர்த்தும்.திரைப்படங்களில் பாடல் எழுதுவது…

விராலிமலையில் வீர முத்தரையர் சங்கத் தலைவர் போட்டி..,

தமிழக அளவில் விஐபி தொகுதியாக மாறி இருக்கும் தொகுதிகளில் ஒன்று விராலிமலை ஆகும். இந்த தொகுதி உருவாக்கப்பட்டு மூன்று சட்டமன்ற பொதுத் தேர்தல்களைச் சந்தித்து இருக்கிறது. மூன்று முறையும் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் ஒரு முறை சட்டமன்ற…

தலைக்காயம் மற்றும் விபத்து காயம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம்..,

உலக தலைக்காய விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவையில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. உலகெங்கும் மார்ச் மாதம் ‘தலைக்காய விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தலைக்காயம் மற்றும் விபத்து காயம்…

முற்போக்கு என்ற பெயரில் இந்துக்களின் மீது தாக்குதல் நடக்கிறது..,

தாம்ப்ராஸ் சங்கம் சார்பில் மதுரை எஸ். எஸ்.காலனி மகா பெரியவா கோவிலில் பராபவ வருஷ பஞ்சாங்க வெளியீட்டு விழா நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. சீனிவாசன் வெளியிட மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு பெற்றுக்…

தேவாங்குகளை பாதுகாக்க இரண்டாவது சரணாலயம் அமைக்கப்படுமா.?

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி,பட்டூர்,சேக்கிபட்டி,கம்பூர்,புலிப்பட்டி ,மேலவளவு ஆகிய பகுதிகளில் அதிகமாக அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சாம்பல் நிற தேவாங்குகள் காணப்படுகிறது. ஏற்கனவே இரவு நேரங்களில் சாலை விபத்தில் இறக்கும் தேவாங்குகளை வனத்துறையிடம் குறிப்பிட்டு 3 ஆண்டுகளுக்கு…

வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்..,

புதுக்கோட்டையில் இன்று வாகை தமிழர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் ரெங்கசாமி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாநகரப் பொறுப்பாளர்களான கட்டடப் பொறியாளர் எஸ்பி ஆறுமுகம், செல்லையா, அறிவழகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகளும் ஏராளமான பெண்களும்…