தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், சிவில்சப்ளை கார்ப்பரேஷன், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்கக் கோரி…
மேட்டூர் அணை நடப்பாண்டில் 2 வது முறையாக நிரம்பியது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக…
தமிழக சட்டமன்ற கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், எதிர்கட்சி துணை தலைவராக ஓ. பன்னீர் செல்வத்தை சபாநாயகர் அங்கீகரிக்க போகிறாரா..? அல்லது ஆர்.பி.உதயகுமாருக்கு அதிகாரம் வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என அதிமுக…
நற்றிணைப் பாடல் 61:கேளாய், எல்ல தோழி! அல்கல்வேணவா நலிய, வெய்ய உயிரா,ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக,துயர் மருங்கு அறிந்தனள் போல, அன்னை,”துஞ்சாயோ, என் குறுமகள்?” என்றலின்,சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில்,”படு மழை பொழிந்த பாறை மருங்கில்சிரல் வாய் உற்ற…
அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளில் உள்ள ஓவியங்கள் யாருடைய கலையின் வளர்ச்சியைக் குறிக்கின்றன?சாளுக்கியர்கள். இரண்டாம் ஆங்கிலோ-மைசூர் போரின் போது கவர்னர் ஜெனரல் யார்?வாரன் ஹேஸ்டிங்ஸ். சிராஜ்-உத்-தௌலா எந்த நகரத்தின் பெயரை அலிநகர் என மாற்றினார்?கல்கத்தா அரசியல் நிர்ணய சபையின் யூனியன் பவர்…
சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை துபாயில் பொதுமக்கள் முன்னிலையில் முதல் முறையாக சோதனை நடத்தியுள்ளது.சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. எக்ஸ்2 என்ற…
சிந்தனைத்துளிகள் நம்பிக்கைக்கும், தன்னம்பிக்கைக்கும் உள்ள வேறுபாடு!!! எது நம்மை உயர்த்தும்.? கடைசிக் காலத்தில் என்னைப் பிள்ளை பார்த்துக் கொள்ளும் என்று நம்புவது நம்பிக்கை. எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத்தில் என்னையும் மனைவியையும் நான் கடைசிக்காலத்தில் பார்த்துக் கொள்வேன் என்று நம்புவது தன்னம்பிக்கை. நம்பிக்கையூட்டும்…
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை.பொருள் (மு.): வாழ்க்கையின் தன்மையைக்கண்டு அஞ்சித் துறந்தவர்கள் எல்லாரிலும், கொலைசெய்வதற்க்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப் போற்றுகின்றவன் உயர்ந்தவன்.