delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
சரும அழகை பாதுகாக்கும் கொய்யா இலைகள்:
கொய்யா இலைகளுக்கு இயற்கையாகவே சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் தன்மை இருக்கிறது. கொய்யா இலையை நன்கு அரைத்து சிறிது தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர சருமம் புது பொலிவு உண்டாகும்.
கொய்யா இலைகளை அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பூசி 30 நிமிடங்கள் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இது முகத்தில் உள்ள துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சிட வைக்கும்.
கொய்யா இலைகளை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வர முகப்பரு நீங்கும். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முக சுருக்கங்கள் நீங்கி முகதிற்கு நல்ல பளபளப்பை தரும்.
பொடுகு பிரச்சினைக்கு கொய்ய இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு சூடு ஆறியதும் தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கி முடி உதிர்வதும் சரியாகும். முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால் கொய்யா இலைகளை பேஸ்ட் போல் அரைத்து எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாகும்.