




அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை..,
கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
7வது ரோல் பால் உலகக்கோப்பை போட்டி துபாய் நாட்டில் உள்ள யூஏஇ-யில் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி பிரிவுகளில் நடைபெற்ற இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, சவுதி…
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சாரி புதுக்கோட்டை பகுதிக்கு ராஜேந்திரன் என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் இருந்த விவசாய பாசன கால்வாய் பகுதியில் பேருந்து நிலை…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற கோரி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் மலைமீது…
தனது தந்தையின் ரசிகர் குடும்பத்தின் பெண் குழந்தைக்கு விஜயலதா என நடிகர் சண்முக பாண்டியன் பெயர் வைத்தார் கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.அதன் ஒரு…
திருப்பரங்குன்றம் மலை மீது நாலு இஸ்லாமியர்கள் சென்றதாக குற்றச்சாட்டு வைத்து திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் காவல் நிலையத்தில் மனு கொடுக்க சொல்லி அறிவுறுத்தப்பட்டதால் திருப்பரங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பாக…
*புதுக்கோட்டை காந்திநகர் 32 வது வார்டு பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரியலூரில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆய்வுக் கூட்டம்,மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்தது . ஆய்வு கூட்டதிற்கு இளைஞர் காங் அரியலுார்மாவட்ட தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி தலைமை வகித்தார் . கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சாம் வர்க்கீஸ் முன்னிலைவகித்தார்.கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியில்…
சிறை தண்டனையால் ஊசலாடும் கவுன்சிலர் பதவிகேரளா: சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலசேரி நகராட்சியில் கவுன்சிலராக வெற்றி பெற்ற பாஜகவின் பிரசாந்த், குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கில்…
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவின் வருகையை உணர்த்தும். சாலை ஓரங்களில் சின்னதும்,பெரியதுமாக. இறை இயேசு மாட்டுக் கொட்டகையில் பிறந்தார் என்பதின் அடையாளம் காட்டும் குடில்களின் வரிசை. சின்னதும் ,பெரியதுமாக மரக்கிளைகளில் நட்சத்திரங்கள் வந்து குடிபுகுந்ததை போன்ற ஒளி விளக்குகள். குமரி மாவட்டமே,இறையேசுவின்…
2026 சட்டமன்ற தேர்தலில், பட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இருந்து, அக்கட்சியின் தலைமை அலுவலகம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பலர், தாங்கள் போட்டியிட விருப்பம் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு…