• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில், பெருமளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர…

திமுக சிறப்பான ஆட்சியால் தமிழ்நாடு உயர்ந்துள்ளது..,

அதிமுகவுடன் உறவாடி கெடுக்கிறது பாஜக. விஜயை வளரவிட்டு அதிமுகவை அழித்து அதன்பிறகு விஜயை கட்டுப்படுத்தும் என்று நினைக்கிறோம் என்று மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவர் தமிமுன்அன்சாரி ஆருடம். எஸ்.ஐ.ஆர் திருத்தப்பணியில் 66 லட்சம் பேர் 66 லட்சம் பேர்…

அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் விவசாய தின விழா..,

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கோனூர் ஊராட்சி கந்தசாமிபுரத்தில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை சார்பாக விவசாயத் தின விழா நடைபெற்றது. விவசாயிகளுக்கு உபகரணங்களான மண்வெட்டி, கலைகொத்து,கதிர் அரிவாள், காரை சட்டி, பல மரக்கன்று, மூலிகைச்செடி, மஞ்சப்பை ,இயற்கை உரம் ,…

எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு குழந்தையுடன் தஞ்சம்..,

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தம்பதியினர் கைக்குழந்தையுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேடசந்தூர் பூதிபுரத்தை சேர்ந்த தம்பதியினர் குழந்தையுடன் தஞ்சம் அடைந்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து கொலை…

நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில் அறிமுகம்!

கோவையில் பல்வேறு வில்லா மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை வழங்கிவரும் நிவாசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான நிவாசன் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் சார்பில், கோவை கொடிசியா – தண்ணீர்பந்தல் சாலை அருகே ‘அத்வயா’ என்ற பெயரில் முதியோர்களுக்கான நட்சத்திர விடுதி பாணியில்…

திருப்பரங்குன்றம் தரிசனத்திற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகம்.,

திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பாக பல்வேறு சர்ச்சையில் எழுந்து வந்த நிலையில் காவல்துறை சார்பில் மலை மேல் செல்ல யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி நடந்த திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஜீவஜோதி தலைமையில் அமைதி…

புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த மாநகர காவல் ஆணையாளர்..,

பல்வேறு முடித்து வைக்கப்பட்ட பணிகளை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்த நிலையில் , புதிய காவல் நிலையங்களையும் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிலையில் , மதுரை மாநகர் பகுதிக்குட்பட்ட மாடக்குளம் பகுதியில்…

சர்ஃபாசி சொத்து விற்பனை – 2 நாள் கண்காட்சி..,

கோவையில் இந்தியன் வங்கி நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை – இரண்டு நாள் கண்காட்சி துவங்கியது. இந்தியன் வங்கியின் கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மண்டலங்கள் இணைந்து நடத்தும் சர்ஃபாசி சொத்து விற்பனை மற்றும் கண்காட்சி கோவை , புரூக்ஃபீல்ட்ஸ் மாலில்…

குமரகுரு கல்லூரியில் உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பு !

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் தனது 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முன்னாள் மாணவர் சந்திப்பை ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்தது. மற்றும் அதன் ஜவுளி தொழில்நுட்பத் துறையின் 30 ஆண்டுகளைக் கொண்டாடியதுடன், குமரகுரு தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மையத்தையும் கல்லூரி வளாகத்தில்…

45 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு ..,

திருப்பரங்குன்றம் கோட்டை தெரு , பொதுமக்கள் 20 பேர் கைது செய்யப்பட்டது. மாலை 6 மணி வரை விடுதலையாகததால் பாஜக மாவட்ட தலைவர்கள் சிவலிங்கம்,மாரி செல்வராஜ் உட்பட 60க்கும் மேற்பட்டோர் திருநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியல் செய்த பாஜகவினரிடம்…