




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு விருப்ப மனு பெறப்பட்டு வருகின்ற நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தனி தொகுதிக்கு தாழை நீயூஸ் & மீடியா குழு தலைவரும் ,நமது அரசியல்டுடே வார இதழின் பதிப்பாளரும்…
அரியலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட எத்திராஜ் நகர் பகுதிகளிலுள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும் அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி கோரிக்கை மனு அளிப்பு. எத்திராஜ் நகர் பகுதி,சிபிஐ எம் கிளை நிர்வாகி ஆதிலட்சுமி அரியலூர் மாவட்ட…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரம் துறை அதிகாரிகள் உசிலம்பட்டி பகுதியில் இயங்கிய கழிவு நீர் வாகனங்களைநகராட்சி ஆணையாளர் இளவரசன் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்., இதில் உரிய அனுமதி இன்றி கழிவு நீர் வாகனம் மற்றும்…
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அச்சடிக்கப்பட்ட 10,000 க்கும் மேற்பட்ட தினசரி காலண்டர்களை குளித்தலை நகர செயலாளர் ராஜாளி மணிகண்டன் தலைமையில் குளித்தலை நகர பகுதியான சங்ககேட் முதல் பெரியபாலம் வரை பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு கிறிஸ்துமஸ்,புத்தாண்டு மற்றும் பொங்கல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் இரும்பாடி கருப்பட்டி பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு நேற்று காலை அவர்களின் மொபைல் ஃபோன்களுக்கு உங்களின் குழந்தைகளின் ஆதார் எண்ணை அப்டேட் செய்ய வேண்டும் ஆகையால் 9:00 மணிக்கு இரும்பாடி…
உசிலம்பட்டியில் கொம்புசீவி திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் சரத்குமாருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு-வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்ற கேள்விக்கு கலை உலகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன் வரும் 5 ம் தேதி ராஜபாளையத்தில் பொதுக்…
வர இருக்கும் தமிழக பொதுத்தேர்தல் இன்னும் ஒரிரு மாதங்களில் வர இருப்பதையொட்டி, தமிழக அளவில் ஆங்காங்கே அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக கட்சி சார்பில் தற்போது விருப்ப மனுக்கள் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் கரூர்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்களை பேரூராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் புதிதாக பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க…
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சியில் உள்ள ஒத்த வீடு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017. 18 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மிகவும் சேதமடைந்த…
தெற்கு இரயில்வேக்கான பயணிகள் ஆலோசனைக் குழு கூட்டம் தெற்கு இரயில்வே பொதுமேலாளர் ஆர். என். சிங் தலைமையில் நடைபெற்றது. தெற்கு இரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நானும், தென் சென்னை நாடாளுமன்ற…