




தனியார் நிதிநிறுவனம் ஒன்றில் பணத்தை இழந்த வாலிபர் ஒருவர் தனது தற்கொலைக்கு காரணம் நிதிநிறுவனம்தான் என்றும், ஏமாந்தவர்களுக்கு பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி வைத்து விட்டு இறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.வேலூரில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரசாந்த் (39) என்பவர்…
உலகில் உள்ள ஒவ்வொருவரும் கின்னஸ் சாதனைக்காக பல்வேறு செயல்களைச் செய்வது உண்டு. அந்த வகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் முகத்தில் அதிகப்படியான துளைகளைப் போட்டு கின்னஸ் சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ் கோஷ் (27).…
பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர்.கே. சுரேஷுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதை அடுத்து அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது.ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார்…
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது என்கிற புகாரைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது,மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நாடு முழுவதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளிகளில் 11-ஆம் வகுப்பில்…
கர்நாடக மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தால் ஆதரவை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்.பெங்களூரு புகழேந்தி பேச்சுஓசூரில் மே தின விழாவையொட்டி அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் தொழிலாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. இதனை கொள்கை பரப்பு செயலாளர் பெங்களூரு…
ஆன்லைனில் பண மோசடி என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறத்தொடங்கி உள்ளது…இது தொடர்பாக டெல்லியை அடுத்த நொய்டாவைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனமான ‘லோக்கல் சர்க்கிள்ஸ் ‘ ஒரு ஆய்வு நடத்தியது…-இந்த ஆய்வில் நாடு முழுவதும் உள்ள 331 மாவட்டங்களைச்…
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெரியார் நகர் பகுதியில் கொட்டும் மழையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் முப்பதாம் ஆண்டு திருவிழா மற்றும் 22 ஆம் ஆண்டு பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.ஏப்ரல் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தொடங்கிய…
கண்ணன் ரவி குருப்சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இராவண கோட்டம்”. வரும் மே 12-ம் தேதியன்று இத்திரைப்படம் உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில்,…
“தோனியாக வேண்டும் கோலியாக வேண்டும் என்று நினைக்காதீர்கள் உங்களுடைய பாணியில் விளையாடுங்கள் தனி முத்திரை பதியுங்கள்” என வேலம்மாள் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமை துவக்கி வைத்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிவுரை வழங்கியுள்ளார்.வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில்…
மதுரையிலிருந்து அழகர்கோவில் நோக்கி கடச்சனேந்தல் மற்றும் அப்பன்திருப்பதி வழியாக வரும் அனைத்து வாகனங்களும் 03.05.2023-ஆம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு மேல் மதுரை -அழகர்கோவில் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட வாகன நிறுத்தும் இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டும். குறிப்பு: