 
                               
                  












தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- தர்மபுரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி-…
முப்படை தளபதியாக பொறுப்பேற்றுள்ள அனில் சௌஹான் முதன்முறையாக நீலகிரி மாவட்ட வெலிங்டன் ராணுவ கல்லூரியில் ராணுவ கல்லூரியில் அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்தும், கல்லூரிகள் செயல்பாடு குறித்தும் தெரிந்து கொள்வதற்காக வருகை புரிந்துள்ளார்…வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு முப்படை தளபதி அனில் சௌஹான்…
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரியம் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பின் போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு மஹேந்திரன் தலைமை தாங்கினார்.(1).01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகள் கடந்தும் கருத்துருவை சங்கங்களுக்கு அளித்து அதன் மீது…
சத்தீஷ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரில் வரும் பிப்ரவரி மாதம் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடக்கிறது. இதற்கான முடிவு, கட்சித்தலைவர் கார்கே தலைமையில் நடந்த வழிகாட்டும் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியில் 51 ஆண்டுகளுக்கு பிறகு, மறைந்த…
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் 13 வது கொண்டை ஊசி வளை சாலையில் மண் குவியல் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததை…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா பணிக்கம்பாளையம் பகுதியை சார்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறி இருப்பதாவது.பெருந்துறை அடுத்த பணிக்கம்பாளையம் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த…
நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை, பாடந்துறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பிஎம்-2மக்னா காட்டு யானை மேலும் இரண்டு வீடுகளை இடித்து சேதப்படுத்தி உள்ளது…அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது… நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பாடந்துறை,…
சென்னையில் நடைப்பெற்ற மாநில அளவிலான மாற்று திறனாளிகள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.மாற்று திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உதகை சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி மைதானத்தில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில்…
எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மதுரை மாணவர்களுக்கு பாராட்டு விழா.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் எங் ஸ்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஆசிய அளவிலான விளையாட்டு போட்டி கடந்த டிசம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. இங்கு நடைபெற்ற…