• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

என் எஸ் எஸ் மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணி விழா..,

திண்டுக்கல் சிலுவத்தூரில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் என் எஸ் எஸ் முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாநில துணை தொடர்பு அலுவலர் சௌந்தர்ராஜன் முகாமை துவக்கி வைத்தார்.…

பலமணி நேரம் காத்திருப்பு..,

மதுரை வண்டியூரில், மாநகராட்சி அலுவலகத்தில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பணம் கட்டுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்,பாதாள சாக்கடை திட்டத்துக்கு, பணம் கட்ட பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் வருவாய்பணம்…

முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் பேட்டி..,

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி மிகப்பெரிய து துரோகத்தை மத்திய அரசு செய்து இருப்பதாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் தான் இவர்கள் எனவும் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று…

வனத்துறையினரையும் தமிழக அரசையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட நரியூத்து மலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த வந்த நரியூத்து- வாய்க்கால்பாறை சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த சாலை வனத்துறைக்கு கட்டுப்பட்டதாக கூறி கடந்த 6 மாதங்களாக வனத்துறையினர் தடுத்து…

வீட்டின் பூட்டை திறந்து சுமார் 103 சவரன் கொள்ளை..,

கோவை குனியமுத்த்தூர், நரசிம்மபுரம், ஸ்ரீ ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெபா மார்ட்டின், இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்து, விடுமுறைநாள் என்பதால், தனது குடும்பத்துடன் கிருஸ்துமஸ் கொண்டாட உறவினர் வீட்டிற்கு…

கரூர் விவகாரத்திற்கு வந்ததை போல திருப்பரங்குன்றத்திற்கு வர வேண்டும்..,

மத்திய அரசு வங்கதேசத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐநா சபையில் முறையிட்டு தேவைப்பட்டால் இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேச சிறுபான்மை இந்துக்களை பாதுகாக்க சர்வதேச சமூகத்தை கேட்கிறேன். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள கள்ளத்தி மரம் உட்பட அனைத்து ஆக்கிரமிப்புகளை…

விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை …

அரியலுார் .தங்கத்தின் விலை கட்டுக்குள் வரும் வரை ஆன்லைன் பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து தங்கத்தை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பெண்கள் கழுத்தில் இனி தங்கத்தில் தாலி இருக்காது…

வீல்ஸ் அண்ட் டீல்ஸ் எனும் கார்கள் விற்பனை மேளா..,

கோவையில் கடந்த பல வருடங்களாக பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்து வரும் கார்ஸ் 327 நிறுவனம் குறைந்த விலை கொண்ட கார்கள் முதல் நவீன சொகுசுகள் கார்கள் வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில்,கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கட லட்சுமி…

பேரூராட்சி அலுவலகத்தை பூட்டி பொதுமக்கள் முற்றுகை..,

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பேரூராட்சியில் 12 அதிமுக கவுன்சிலர் உறுப்பினராகவும் பேரூராட்சி பெரும் தலைவராக அதிமுக மத்திய மாவட்ட கழக செயலாளர் பா,சேகர் இருந்து வருகிறார். இந்த நிலையில் இரண்டு ஆண்டு காலமாக உரிய முறையில் திட்டப்பணிகள் நடைபெற வில்லை எனவும்…

இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் மறைந்த இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவு நாள் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முருகேசன் (வடக்கு) ராம. சுப்புராம். Ex MLA ( தெற்கு) ஆகியோர் தலைமையில் மாநில பொதுக்குழு…