












புதுச்சேரியில் பள்ளிச்சீருடை வழங்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், இன்று நடைபெறும் புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு, பள்ளிச்சீருடையுடன் சைக்கிளில் வந்த எம்.எல்.ஏக்களால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.புதுச்சேரி சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம், மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல்…
பிரபல பால் மற்றும் பால் சார்ந்த பொருள் தயாரிப்பு நிறுவனமான அமுல் பாலின் அனைத்து வகைகளின் விலையை அதிகரித்து குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் பால் வகைகளின் விலை பற்றிய…
பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை முன்னிட்டு குமரிமாவ்டட திமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54_வது நினைவு தினத்தை முன்னிட்டு.கன்னியாகுமரி ரவுண்டானா சந்திப்பில் உள்ள அண்ணா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.கன்னியாகுமரி சிறப்பு…
தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் பொறியாளர் மீது தி.மு.கவை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு. ‘தா.பேட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட மன்றத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழுதலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி பேசினார்.…
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 58 வது நினைவு தினத்தை முன்னிட்டு குந்தா கிழக்கு ஒன்றியம் சார்பாக நினைவஞ்சலி செலுத்தப்பட்டது ,குந்தா கிழக்கு ஒன்றிய கழகத்தின் செயலாளர் வசந்தராஜன் தலைமையில் மஞ்சூர் பஜார் பகுதியில் அண்ணா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…
நடிகர் யோகி பாபு எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும் அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படங்கள் ஒன்றிரண்டு தான் வந்துள்ளன. அந்த வகையில் வெளிவந்துள்ள திரைப்படம் ஷான் இயக்கியுள்ள பொம்மை நாயகி. மகளுக்காக போராடும் தந்தையின் கதையே பொம்மை…
பேரறிஞர் அண்ணாவின் 54வத நினைவுதினத்தையொட்டி, சென்னை மெரினாவிலுள்ள அண்ணா நினைவிடம் நோக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. அண்ணா நினைவிடம் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணாவுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா நினைவிடம் முழுவதும் மலர்களால்…
இந்திய ரயில்வே துறையில் நிர்வாக சேவைக்கான (ஐஆர்எம்எஸ்) அதிகாரிகளை தேர்வு செய்ய யுபிஎஸ்சி மூலம் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் தேர்வு மட்டுமே யுபிஎஸ்சி மூலம் நடத்தப்படும் என்று தற்போது ரயில்வே…
தமிழ்நாட்டில் அடுத்ததாக புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா இன்று வெளியிடுகிறார்.சென்னை சேப்பாக்கத்தில் இன்று இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும்…
பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவு தினம் முசிறி அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டதுமுசிறி கைகாட்டியில் நடந்த அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நந்தினி சரவணன் தலைமை வகித்தார் நெய்வேலி ஊராட்சி மன்ற…