




திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா இன்று கொடியேற்றத்துடன்இன்று துவங்கியது. சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் வரும் ஏப்ரல் 4ல் திருக்கல்யாணமும், 5 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை பல்லக்கில் கொடிப்பட்டம் ரத…
நிலக்கோட்டை அற்புத குழந்தை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வந்து பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவிராயபுரத்தில் அமைந்துள்ள அற்புத குழந்தையை இயேசு திருத்தலத்தில் தவக்கால சிறப்பு ஆராதனை மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள்…
த.வெ.க. நிர்வாகிகள் வருகின்ற தேர்தலில் கவனத்தோடு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று வேடசந்தூரில் நடந்த கூட்டத்தில் பரப்புரை செயலாளர் ப.நாஞ்சில் சம்பத் தெரிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் 3 ஆம் ஆண்டு துவக்கவிழாவை முன்னிட்டு திண்டுக்கல்கிழக்கு மாவட்டம் சார்பாக வேடசந்தூரில் ஆத்துமேட்டில்…
திண்டுக்கல் அருகே குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். செம்பட்டி பழனி ரோடு சாலையில் பொதுமக்களுக்காக வழங்கப்படும் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக வீணாகி வருகிறது பல முறை சொல்லியும் அதிகாரிகள் யாரும் சரி செய்யவில்லை.…
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக சார்பில் களப்பணி ஆற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நகரத்தில் உள்ள வார்டு எண் 21,30,33 ஆகிய வார்டுகளில் நடைபெற்றது ஆலோசனை கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு…
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில்(சங்கரா ப்ளூ மெட்டல்) பகுதியில்சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி(25)(மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது) என்ற வாலிபார் சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் சோழவந்தான் தொகுதி தேர்தல் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டு தொகுதி முழுவதும் பண பட்டுவாடாவை தடுக்கும் விதமாக கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வாடிப்பட்டி அருகே…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சோனையகவுண்டன்பட்டியை சேர்ந்த விவசாயி முருகேசன்(வயது 27) அவரது தாயார் ஒச்சம்மாள்(வயது 47) இவரது கணவர் கருப்பையா(வயது 53) ஆகியோர் சொட்டமாயனூரில் உள்ள தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.…
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூர் கிராமத்தில், பழமை வாய்ந்த சன்னாசி, நெடங்கமார் ரிஷி, வடுவுச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவெடுத்தனர். இதற்காக கடந்த சில மாதங்களாக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேவநாயக்கன்பட்டியை சேர்ந்த கொத்தனார் மாரிமுத்து(வயது 45) இவர் தனது பைக்கில் வேடசந்தூரில் காளனம்பட்டி செல்லும் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் முன்பு சாலையின் வளைவில் சென்று கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த குணசேகரன்(வயது…