• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

வயல்வெளிகளுக்கு செல்லும் பொது பாதையை அடைத்ததால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதி முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் அதிக அளவில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. பேட்டை 1வது வார்டில் ரைஸ்மில் அருகில் உள்ள பொதுப்பதையை விவசாயிகள் பொதுமக்கள் சிலர் பயன்படுத்தி வந்தனர் இந்த பகுதியில் கால்நடை மேய்ச்சல்…

ஈஸ்வரன் கோவிலில் பாஜக தலைவர்கள் தரிசனம்..,

கோவை டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் திருக்கோவிலில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன், மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து…

சட்டபூர்வ அமைப்பான ICMAI-ன் பிரம்மாண்ட தேசிய மாநாடு

இந்திய அரசின் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்டபூர்வ அமைப்பான இந்திய அடக்கவிலையியல் கணக்காளர்கள் நிறுவனம் (ICMAI), தனது 63வது தேசிய அடக்கவிலையியல் மற்றும் மேலாண்மைக் கணக்காளர்கள் மாநாடு (NCMAC 2026) ஆனது கோவையில் ஜனவரி…

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆய்வு கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறை அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்கள் உடன் மாவட்ட ஆட்சியர்…

சத்திரிய சான்றோர்படை கட்சியின் தலைவர் ஹரி நாடார் கைது..,

தொழிலதிபர் ஒருவருக்கு ₹35 கோடி கடன் வாங்கித் தரும் பொருட்டு, காசோலையை சத்திரிய சான்றோர் படை கட்சி தலைவர் ஹரி நாடார் வழங்கியுள்ளார். இதற்காக ₹70 லட்சம் கமிஷனும் அவர் பெற்றுள்ளார். ஆனால், காசோலை போலியானது என தெரியவர, இதுகுறித்து தொழிலதிபர்…

கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம்..,

சர்வதேச அளவில் புகழ் பெற்ற 41-வது ‘ஷெல் ஈக்கோ-மேரத்தான்’ ஆசிய-பசிபிக் போட்டிகள், கத்தார் நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது. மிக குறைந்த எரிபொருளில் அதிக ஆற்றலுடன் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் மாணவர்களுக்கான சர்வதேச போட்டி இது. மேலும் வாகனத்துறையில் வழக்கமான எரிபொருள்…

கோவை ஸ்டேபிள்ஸ் இளம் வீரர்கள் அபார சாதனை..,

சமீபத்தில் நடைபெற்ற ஜூனியர் தேசிய குதிரை சவாரி சாம்பியன்ஷிப் 2025 போட்டியில், கோவை ஸ்டேபிள்ஸ் குதிரை சவாரி பள்ளியைச் சேர்ந்த எட்டு திறமையான இளம் வீரர்கள் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி நகரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் போட்டியில் நான்கு பிரிவுகளில், 600-க்கும்…

கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி தர்கா நிர்வாகம் மற்றும் சில நபர்கள் இணைந்து மலையில் உள்ள கல்லத்தி மரத்தின் உச்சியில் பிறை கொடியைக் கட்டியுள்ளனர்.…

கோடைகால கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை..,

கோவை, தமிழ்நாடு கைவினைக் கழகத்தின் (CCTN) உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் கோடைகாலக் 4-வது கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ‘சாரங்–2026’ கோவை நகரில் நடைபெறுகிறது. திருச்சி சாலைக்கு அருகிலுள்ள சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் அமைந்துள்ள 77 டிகிரி ஈஸ்ட் வளாகத்தில் நடைபெறும்…

ஆக்கிரமிப்பாளர்கள் சுடுகாட்டையும் விட்டு வைக்கவில்லை..,

புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள ஆலங்காப்பட்டி என்ற கிராமத்தில் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்த மக்கள் இதுவரை பயன்படுத்தி வந்த சுடுகாட்டையும் ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்து தென்னை மரங்களை நட்டு விட்டார்கள், எங்களது பிணத்தை இனி எங்கே கொண்டு போய் புதைப்போம் என…