




தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சார்பில் பட்டுக்கோட்டை காசாங்குளம் அண்ணா அரங்கில் இன்று சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சமத்துவ பொங்கல் விழாவில் பழமை மாறாமல் பெண்கள் மண்பானையில் பொங்கலிட்டனர். அதனைத் தொடர்ந்து பழமை மாறாமல் நாதஸ்வரத்திற்கு ஏற்றார்போல் ஆண்களுக்கு…
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் எந்த அளவு நடைபெற்று வருகிறது என்பது குறித்தும் அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளோடு ஆய்வு மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்…
திண்டுக்கல் அருகே த.வெ.க. நிர்வாகிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் தாடிக்கொம்பு, அகரம் கிராமம், பெரியமல்லணம்பட்டியை சேர்ந்த முருகன்(19) இவரது வீட்டின் மேல் வேண்டாம் என்று கூறியும் த.வெ.க கட்சியின் கொடியை அதே ஊரை சேர்ந்த பெத்துராஜ், பாண்டீஸ்வரி கட்ட சொன்னார்…
பனிபொழிவு, வரத்து குறைவு காரணமாக, திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ரூ.10000 விற்பனை செய்யப்படுகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில், கடும் பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவால் மல்லிகை பூ விலை 10000 கிடுகிடு என உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூ.10000,…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குல தெய்வ கோவிலான கல்யாண கருப்பசாமி திருக்கோவில். இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசித்து வரும் சூழலில், தினசரி மற்றும் மாசி சிவராத்திரி மற்றும் பண்டிகை காலங்களில்…
இலுப்பூரில் மதர்தெரசா கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று கொண்டாடினார்
வ.உ.சிதம்பரனார் திருவுருவசிலை வளாக கட்டுமானபணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 2 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அதிமுக முன்னாள் அமைச்சரும் , விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி உதவி என்று யார் கேட்டு வந்தாலும் இல்லை என்று…
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியில் MSA பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் டாக்டர் ராம்கணேஷ் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செ.நல்லபெருமாள் மருத்துவ அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோரின்…
மதுரை பசுமலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரி தனது 50-வது பொன்விழா ஆண்டைக் கொண்டாடி வரும் வேளையில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு தொழில்நுட்பத் திருவிழாவான ‘Tech Campus ’25’ நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளது. இக்கல்லூரியின் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் மற்றும்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மொட்டமலை பகுதியில் செயல்படும் சுரன் காலேஜ் செவிலியர் கல்லூரியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் தமிழக மற்றும் கேரளா மாணவிகள் இணைந்து கல்லூரி நிர்வாகி ராஜா ஏற்பாட்டில்…