• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

மாநில அளவில் சிறந்த சமூக சேவைக்கான விருது…

கோயம்புத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு போர்ட் லைட்ஸ் அவார்டு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் திரு ஷாருக்கான் அவர்கள் ஊர்க்காவல் படை எண் HG 30 சமூக சேவைகள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக செய்து வருகிறார்.…

வட்டார வளர்ச்சி அலுவலருக்கு பொதுமக்கள் கடும் கண்டனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது திருமால் நத்தம் கிராமம் இந்த கிராமத்தை அடுத்த திருவேடகம் மற்றும் நெடுங்குளம் செல்லும் வழியில் சுமார் 3 அடி அகலத்திற்கு திடீரென நடுரோட்டில் பள்ளம் விழுந்தது இது குறித்து அந்த பகுதி வாகன ஓட்டிகள்…

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப உச்சி மாநாடு..,

ஜனவரி 8, 2026 அன்று, புத்தனாம்பட்டியில் உள்ள திருச்சி நேரு நினைவு கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை, கோட்பாட்டு கற்றலை நடைமுறைத் தொழில்துறை நுண்ணறிவு மற்றும் கலாச்சார செறிவூட்டலுடன் இணைக்கும் நோக்கில், 38 பி.எஸ்சி. AI &…

பொதுத்தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கே. டி. ஆர்..,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆனைக்கிணங்க2026சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல்அறிக்கை தயார் செய்யும் கலந்தாய்வுகூட்டம் இன்றையதினம் சிவகங்கை மாசா மஹாலில்* சீறும் சிறப்புடன் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில்… கழகத்தின்மூத்தநிர்வாகிகள் மற்றும்முன்னாள் அமைச்சர் பெருமக்களுடன் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள்…

விஜயை இயக்கும்பாஜகவின் திரைக்கதையில் நடிக்கும் சபாநாயகர்..,

கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்திற்கு தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்த நிலையில், விசாரணைக்கு முன்பே நடிகர் விஜய் “நான் சென்னையில் தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்” என வீரவசனம் பேசினார். தற்போது சி.பி.ஐ. 12-ந்தேதி ஆஜராக…

இராஜபாளையத்தில் தேசிய புத்தக கண்காட்சி துவக்கம்..,

இராஜபாளையத்தில் கரிசல் இலக்கிய கழகம், விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக் குழு, விருதுநகர் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், பகிர்வு அறக்கட்டளை மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்தும் 40-ஆவது தேசிய புத்தக கண்காட்சி துவக்க விழா வெள்ளிக்கிழமை…

மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப்போட்டி..,

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக சார்பில் பெரம்பலூர் ராஜா திரையரங்கம் அருகில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான கோலப் போட்டியை மாட்ட செயலாளர் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த கோலம் போட்டியில் குழுவாகவும், தனிநபராகவும் பெண்கள் கலந்து…

மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் உட்கர்ஷ் குமார்., தலைமையில் நடைபெற்றது., வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, வேளாண், வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களிடம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள்…

செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அவர்கள் நாளை கோயம்புத்தூர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத்…

மாபெரும் சமத்துவ பொங்கல் விழா..,

தாம்பரம் ரங்கநாதபுரம் பகுதியில் சாரதி நினைவு அறக்கட்டளை மற்றும் சுகந்தவாசனை அறக்கட்டளை சார்பில் மாபெரும் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி 50வது வார்டு மாமன்ற…