• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தை கடைசி வெள்ளியான இன்று…

போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன்..,

கோவையில் நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களை சந்தித்த வானதி சீனிவாசன் இந்த ஆட்சிக்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும் என தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு…

பொது இடங்களில் குப்பை கொட்டுவதால் நோய் பரவும் அபாயம்…

கோவை மாவட்டம், சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டணம் கிராமத்தில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்காமல் தினசரி பொது இடங்களில் கொட்டப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாசுதேவன் கோவில் பின்புறம் பகுதியில் கிராம நிர்வாகம் சார்பில் குப்பைகள்…

ஆசிரியர் முன்னேற்றக் கழகக் கலந்தாய்வு கூட்டம்..,

புதுக்கோட்டையில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகக் கட்டமைப்பை ஏற்படுத்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக கட்டமைப்பை ஏற்படுவதற்கான கலந்தாய்வு கூட்டம் புதுக்கோட்டை உயர்தொடக்க பள்ளியில் மாவட்டச் செயலாளர் நாயகம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் செந்தில்குமார், துணைத்…

ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி..,

புதுக்கோட்டையில் இயங்கி வரும் தாகூர் அகாடமி தலைமைப் பயிற்சி நிலையத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு நிலையத்தின் நிர்வாகி முனைவர் ஜெகஜீவன்ராம் தலைமை தங்கினார். விழாவிற்கு வந்திருந்தவர்களை ஆசிரியர் பிரியதர்ஷினி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக…

மகேந்திரன் நடிப்பில் பிரமாண்ட திரைப்படம் – நீலகண்டா !

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, “மாஸ்டர் மகேந்திரன்” என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து…

அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ அங்காள ஈஸ்வரி கருப்பசாமி கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது தென்கரை நாகேஸ்வர பட்டர் கணபதி பூஜை உடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜைகள் நடத்தினார். தொடர்ந்து அங்காள ஈஸ்வரி கருப்பசாமி…

ரமணாலய ஆசிரமம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சியார் அருவி அருகே ரமணாலயம் ஆசிரமம் உள்ளது. இங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தியபாதையை திடீரென ஒரு தரப்பினர் மறித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிரமத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை மாவட்ட…

இருக்கன்குடியில் தை கடைசி வெள்ளி திருவிழாவில் பக்தர்கள் கூட்டம் …

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அக்னி சட்டி அழகு குத்துதல் அங்கப் பிரதட்சணம் ஆயிரம் கண்…

சேரன் கல்வி குழுமத்தின் சார்பாக வேலை வாய்ப்பு முகாம்..,

கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் அமைந்துள்ளசேரன் சுகாதார அறிவியல் நிறுவன வளாகத்தில், சேரன் கல்விக் குழுமத்தின் சார்பாக,மாணவர்களின் வேலை வாய்ப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில்ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு முகாம் சிறப்பாக நடத்தப்பட்டது.சேரன் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள் மூலம் வருகை தந்த…