




கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!
திண்டுக்கல் எம். எஸ்.பி.பள்ளியில் அறிவுசார் கண்காட்சி..,
வணிக நிறுவன நுழைவாயிலில் மண்ணுளி பாம்பு..!!
வாடிப்பட்டி அருகே சொக்கையா சுவாமி ஜீவசமாதியில் குருபூஜை…
திண்டுக்கல்லில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர் திண்டுக்கல், சிட்கோ தொழில்பேட்டையில் கடந்த மாதம் முத்துப்பாண்டி என்பவருக்கு சொந்தமான லேத் ஒர்க் ஷாப்பின் சட்டர் கதவின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாவில்…
திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் மக்கள் ஒற்றுமை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், திண்டுக்கல் மாவட்ட இளைஞர்களின் வேலைக்கான தொழில், விவசாய வளர்ச்சியை முன்னிறுத்தி,…
குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் சிஐஐ நடத்திய நீலகிரி இம்பாக்ட் சேலஞ்ச் 2026 போட்டியில், நீலகிரி மலைப்பிரதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட 6 மாணவர் குழுக்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கபட்டனர். கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (CII), நீலகிரி…
தாம்பரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா மாநில துணை முதலமைச்சர் கலந்து கொண்ட நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர் ஒருவர் தெலுங்கானா வாழ்க என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தில் மகாத்மா காந்தியின்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சக்தி சேர்வை மகன் செந்தில்குமார் (வயது 36 ) . இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் . செந்தில்குமார் சாமநத்தம் பள்ளிக்கூடம் அருகே டீக்கடை…
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தாயுமானவர்” திட்டத்தின் கீழ், விருதுநகரில் முதியோர்களுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் தந்திமரத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முதியோர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச்…
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1200கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்…
மதுரையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்வதற்காக மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள இடத்தை பார்வையிடுவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த் ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: மதுரை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு உச்சிமாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளநிலையில் தென்கரை ரவி குடும்பத்தார்கள் சார்பாக ஐம்பொன்னில் செய்யப்பட்ட ஸ்ரீவிநாயகர் முருகன் சிலையினை திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். விநாயகர் ,முருகன் ஐம்பொன் சிலைகள் சிறப்பு…