• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி மையம்..,

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையம் மாண்புமிகு மேயர் திருமதி. திலகவதி செந்தில் B.Com., அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.எம்.லியாகத் அலி M.A.,…

மதுரையில் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா..,

தேனூர் கிராமத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் முதல் அறுவடை நெல்லை நெல்லை பாரம்பரியமாக அழகர் கோவிலுக்கு கொண்டு சென்று அழகருக்கு செலுத்துவது 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு ராஜேந்திரன் பாலையா என்பவரது வயலில்…

புதிய அரசு விரைவு மிதவை பேருந்து சேவை துவக்க விழா ..,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், ஜெயங்கொண்டம் முதல் சென்னை வரை (வழி: ஆண்டிமடம், விருத்தாசலம்) செல்லும் புதிய அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து சேவையை மாவட்ட திமுக செயலாளர்,போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் கொடியசைத்து…

முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்த மருத்துவமனை..,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய அரசு மாவட்ட தலைமை…

ஆட்சித்தலைவருடன் மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு..,

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவருடன் மாணவர்கள் கலந்துரையாடும் COFFEE WITH COLLECTOR என்ற நிகழ்வு நடத்தப்படுகின்றது. கடந்த 13.01.2026 அன்று நடைபெற்ற COFFEE WITH COLLECTOR நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் கலந்துரையாடிய அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் பெரம்பலூர்…

சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மச்சுவாடி சாரதா நகரில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய விநாயகர் ஆலயயத்தில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ஐஸ்வர்ய பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான இசை பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்…

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு..,

ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும்சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர். இன்று மதுரை அருங்காட்சியகத்துக்கு வந்து விழிப்புணர்வு பயணத்தை…

ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள்..,

செயல்களைப் பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார் வில்லாபுரம் ராஜன் மெட்ரிக் பள்ளியின் 31வது ஆண்டு விழா, 2 நாட்கள் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் ரவி பார்த்தசாரதி தலைமை…

எடப்பாடியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவு தெரிவித்த கே. டி. ஆர்..,

அதிமுக விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்  அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின்  ஏற்பாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து அதிமுக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பல்வேறு…

கழிவு நீர் கால்வாயில் மண்ணை கொட்டி நூதன போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருக்கட்டான்பட்டி 16-வது வார்டு பகுதியில் சுமார் 500 க்கும் குடியிருப்புகள் உள்ளன., இந்நிலையில் இப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கழிவு நீர் தேங்கி செல்லையா பிள்ளை தெரு வழியாக செல்வதால் காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட…