



வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளியின் நானி கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இசைத் துறை மாணவர்களது தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை…
கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதை மற்றும் புகையிலைக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனைத்…
கேரளாவுக்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இரண்டு பேரை கைது செய்தனர். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கவுண்டம்பாளையம் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.…
மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் முத்தையா என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது வீட்டில் திடீர் சத்தம் ஏற்பட்டவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். மேலும் இவ்வாலயத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் போன்ற பல்வேறு பகுதியிலிருந்து…
கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 35ஆவது விளையாட்டு விழா கோவை, நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா…
மதுரை மாநகரில் பிரதான பகுதியான பெரியார் பேருந்து நிலையம் திருமங்கலம் திருப்புவனம் சிவகங்கை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்கு தூசி படர்ந்து சாலையானது காணப்படுகிறது. சாலை…
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட தலைவர் மதன் (எ)மதனகோபால் அவர்களின் இறந்து போன தந்தை ரத்தினசாமி (முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் )அவரது உருவ படத்தை நேற்று இரவுகாங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை…
திருச்சியில் இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மாத்தூர் வழியாக புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த போது அப்போது மாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களை பார்த்த முன்னாள் அமைச்சரும், விராலிமலை…
தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 18ஆம் ஆண்டு துவக்க விழா வடக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது. தாம்பரம் ரங்கநாதபுரம் சுகாதார மையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு…