




வாக்கு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரம்..,
வாக்கு பதிவு எந்திரங்களை வாக்குசாவடி மையங்களுக்கு அனுப்பும் பணி..,
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,
தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை ரூ.1.27 லட்சம் பறிமுதல்..,
தேர்தல் அறிவிப்புகள் அமல்படுத்தப்படுமா கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்தார். சென்னை விமான நிலையத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பல்வேறு அரசியல் மற்றும் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். ஈசா யோகா…
சென்னை மருத்துவக்கல்லூரி தாம்பரம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பிலான அரசு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் நல் ஆதரவு மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்.., சென்னை…
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் உரையாற்றி பேசிய போது, “மகளிர் உரிமை தொகை ரூபாய் ஐந்தாயிரம், பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பும் பெற்றுள்ளது என்று நாளிதழ் ஒன்றில் செய்தியாக வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பொது மக்கள்…
மீனவர்களை மண்டல் கமிஷன் அறிவிக்கைப்படி, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடல் மற்றும் கடற்கரைக்கு என தனி சட்டம் இயற்ற வேண்டும் உட்பட 50 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17 மீனவர் அமைப்புகள் இணைந்து தேங்காய் பட்டணம் துறைமுக ஆழ்கடலில் படகில்…
சீட்ஸ் மற்றும் மிஷின் சம்ரிதி மூலம் காலநிலை ஆபத்து தகவல் அடிப்படையிலான திட்டமிடல் மூலம் அமைப்புசார் மாற்றத்துடன் பேரிடர் தடுப்புத் திறன் மேலாண்மை திட்டத்தின் காரியாபட்டியில் உள்ள 25 ஊராட்சிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்று…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட், தமிழகத்தின் கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு தொலைநோக்குப் பார்வையாக அமைந்துள்ளது என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர் ஆ.மணிகண்டன் வரவேற்று அறிக்கை…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி பெட்டி திருவிழாவை முன்னிட்டு, தவெக மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மகாலிங்கம் மற்றும் நிர்வாகளுடன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார் தவெக மாநில இணை பொதுச்…
இன்று சட்டசபையில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் குறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ்தனபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சரும்,…
கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து, தமிழக அரசின் 2026–27 நிதிநிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்தார். சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை என அவர் கூறினார்.…
சென்னை செல்வதற்காக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- DNT (பிரமலைக்கள்ளர் சமுக ) கணக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கடிதம் அளிக்க உள்ளேன் சுதந்திரப் போராட்ட களத்தில் போராடி…