ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கவுள்ளது.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன்…
புதிதாக சேர்ந்த மாணவர்களை ஆடைகளை கழற்றி விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை…
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு…
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க தி.மு.க உறுதுணையாக இருக்க வேண்டுமென்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.பொதுப் பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு காலங்காலமாக இழைக்கப்பட்ட அநீதிக்கு மருந்தாக 10 சதவீத இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்று…
தமிழகம் முழவதும் போலியாக வங்கி நடத்திய 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.ஆர்பிஐ அனுமதியின்றி வங்கி நடத்தியதாக 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆஅணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மதுரை…
காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவிற்கும், காங்கிரசுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.இதுகுறித்து சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த…
நீங்கள் மது அருந்துங்கள், புகையிலை அதக்குங்கள், கஞ்சா புகையுங்கள், தின்னர், ‘சொலுயூஷன்’ வாசனையை நுகருங்கள்’ ‘அயோடெக்ஸ்’ சாப்பிடுங்கள் என்ற பாஜக எம்பியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா. இவர்,…