கோவை டி.ஐ.ஜி Dr. M.S.முத்துசாமி, பங்களா புதூரில் கபாடி போட்டி துவக்கி வைத்து பரிசளித்தார்.இன்று மாலை கோவை சரக டிஐஜி முனைவர் M.S.முத்துசாமி பங்களாபுதூரில் திருவள்ளுவர் நற்பணி மன்றம் சார்பில் 7 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான 62 அணிகள்…
சத்தியமங்கலம் வனம் 70 சதவீதம் காடுகளை கொண்டுள்ளதால் இங்கு பல்வேறு வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக குரங்குகள் அதிகளவில் உள்ளன.ஈரோடு, கோவை, திருப்பூர் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையில் சாலையில் செல்லும்போது குரங்குகளுக்கு உணவளிப்பதால் அவை சாலையிலே அமர்ந்து விடுகின்றன. இதனால்…
சென்னையில் சொத்து தகராறில், காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவரது உறவுக்கார வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.சென்னை ராஜா அண்ணாமலைபுரம், படவட்டான் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 52). இவர், அதே பகுதியில் தனது மகளின் கணவரான மருமகன் மோகன் என்பவருடன்…
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம்,…
அனைவருக்கும் பிடித்தமான தலைவர்களில் எம்.ஜிஆருக்கு பிறகு விஜயகாந்த்தான் என பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக அல்லது விஜயகாந்த் குறித்து முக்கிய செய்திகள் சமீபத்தில் எதுவும் வெளியாகத நிலையில் திருமண நிகழ்வு ஒன்றில் பிரேமலதா கலந்து கொண்டார். மழைநீர் வடிகால் பணிகளில் அரசின் முயற்சிகளை…
இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக…