




தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,
ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,
திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,
திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த ஐ.பி.செந்தில்குமார்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆங்காங்கே சாலைகள் சேதமடைந்த நிலையில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். மேலும் சேதம் அடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத்துறை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில்…
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பாலு (17 வயது), கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி காலை 9 மணி அளவில் கரூர் அண்ணா நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, ஏற்பட்ட விபத்தில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள டி.என்.சி ஆலங்குளத்தில் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கு அனைத்துக் கட்சிகளின் அமைதி ஊர்வலம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் “தகை சார் தமிழர்” விருது பெற்ற தமிழர் தலைவர் ஆர்.…
2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் மண்டல அளவிலான பாக முகர்வர்கள் மாநாட்டை தி.மு.க நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாடு இன்று கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்றது.…
உண்மை உறங்கும், ஆனால் ஒருபோதும் தோற்காது!” பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆம் ஆத்மி கட்சியின் அசுர வளர்ச்சியைத் தடுக்கவும், டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நாங்கள் முன்னெடுத்து வரும் மக்கள் நலத் திட்டங்களை முடக்கவும் திட்டமிட்டு இந்த பொய் வழக்கை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் காளியம்மன், துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்…
சிவகாசி மாநகராட்சி குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் 24 அடி உயரமாகும். அணையில் இருந்து வலது கால்வாய், இடது கால்வாய், வழியாக விஜய கரிசல்குளம் பனையடிப்பட்டி, கோட்டைப்பட்டி,இறவார்பட்டி, பந்துவார்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, படந்தால், கண்மாய் சூரங்குடி, உள்பட 50-க்கும்…
சிவகாசியில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி வெல்லும் தமிழ் பெண்கள் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. திமுக அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையில் பிப்.23 முதல் மார்ச் 8ம் தேதி வரை வெல்லும் தமிழ் பெண்கள் எனும் தலைப்பில்…
தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகின்ற ஏப்ரல் மாதம் 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 12-ந் தேதியில் இருந்து மே 19-ந்…
தாம்பரம் மாநகரம், தாம்பரம் மேற்கு பகுதி 47வது வட்டம் சார்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.கே. பாலாஜி தலைமையில் நடைபெற்ற…